Thursday, February 23, 2023

தமிழ் நாட்டில் உள்ள ஊடகங்கள் ரெட்லைட்ஏரியாஊடகங்கள்.

 நேற்று அமைச்சர் சேகர்பாபுவிடம் ஒரு பத்திரிக்கை நிருபர் ஒரு கேள்வி கேட்கிறார்.

சேகர் பாபு : எந்தப் பத்திரிக்கையா நீ? எந்தச் சேனல்னு சொல்லு...
பரத்தையரிக்கை நாய்கள் கூட்டமாக சேகர்பாபுவிடம், பல்லை இளித்துக் கொண்டு, வழிந்து நெளிந்து கொண்டு, “சார்...சார்... என்ன சார் நீங்களும் அண்ணமலை போலவே கேட்டுட்டீங்க”.. என்ற குழையுதுக.
இதே நாய்க்குப் பிறந்த நாய்கள் தான் அண்ணாமலையிடம் உக்கிரமாகக் கேள்வி கேட்டு புர்ஸி பண்ணினதுக.
அதனினும் கொடுமை, சேகர்பாபு அவர்களை சமாதானம் செய்வதற்காக , “சரி சரி சாயங்காலம் சந்திப்போம்” என்று சொல்கிறார். சுற்றியிருந்த பரத்தையரிக்கை நாய்கள் சாயங்காலம் நிறைய எலும்புத் துண்டுகள் கிடைக்கப் போகுதுனு பல்லை இளிச்சுக்கிட்டு சரிங்க சார் சாயங்காலம் வாரோம்றானுக.
ஏன்டா அஜெண்டாவுக்குப் பொறந்த பிச்சைக்காரனுகளா... இப்படியெல்லாம் சம்பாதித்து தான் உங்க பொண்டாட்டி புள்ளைக மானத்தை மறைக்க துணிமணிகள் வாங்கிக் கொடுக்கணுமா? நேர்மையாக உழைத்து வாங்கிக் கொடுக்கும் துணிகள் கூட மானத்தை மறைக்கும்டா...
இதைவிட இழிவான ஜென்மங்கள், இழிவான தொழில் என்று இந்த உலகத்தில் ஏதுமே இருக்க முடியாது.
த்த்த்தூஊஊ....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...