Wednesday, February 22, 2023

இடைத்தேர்தலில் ஒன்றும் பண்ண முடியாது..

 தேர்தல் ஆணையம் அப்படிங்கறது மாநிலத்தைப் பொறுத்த வரைக்கும் இப்ப தேர்தல் ஆணையத்தின் அதிகாரியா இருக்கிறவர் இதுக்கு முன்னாடி ஹவுசிங் போர்டு எம்டியா இருந்தாரு அவர் இந்த அரசுக்கு சேவகம் செய்வது என்பது எதார்த்தமான ஒரு விஷயம் .. திமுக வந்து எல்லா அதிகாரிகளையும் சேவகர்களாக தான் மாற்றும் ..இவர் கீழே பணிபுரிகின்ற அதிகாரிகள் என்பது ஏற்கனவே ஸ்டாலினுக்காக கருணாநிதிக்காக தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து கூலி பெறுகின்றவர்கள் தான் ....இவங்களால இடைத்தேர்தலில் ஒன்றும் பண்ண முடியாது.. பொது தேர்தல் என்று வந்தால் அதனுடைய லெவல வேற ..அதனாலதான் பாராளுமன்ற தேர்தலா இருக்கட்டும் சட்டசபை தேர்தலில் இருக்கட்டும் அது ஒரு விதமான நடக்கும் ...இடைத்தேர்தல் ஆகட்டும் அல்லது ஊரக நகர உள்ளாட்சித் தேர்தலா இருக்கட்டும் அதை இப்படி கேவலமா நடக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...