
உங்களில் ஒருவருக்குத்தான் இந்த 1000 ரூபாயைத் தருவேன் ஆனால் . . .
300 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில்
ஒரு பேச்சாளார் ஒரு 1000 ரூபாய் நோட்டை காட்டி ” யாருக்கு இது
பிடிக்கும்?” எனக் கேட்டார்.
…கூடியிருந்த அனவரும் தனக்கு பிடி க்குமென கையை தூக்கினர்.
பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 1000 ரூபாயைத் தருகிறேன் ஆ னால் அதற்குமுன்” எனசொல்லி அந்த 1000 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன்மீது உங்களுக்கு இன் னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத்
தூக்கினர்.
அவர் அந்த ரூபாய் நோட் டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழு க்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங் களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார் அனைவரும் இப்போதும் கைகளை தூக்கினர்.
அ
வர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 1000 ரூபாய் தாள் பலமுறை கசங்கியும் மிதிபட்டும் அழுக்க டைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப்படும் போதும், தோல்விக ளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்தி கொள்கி றோம் .
நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவ தில்லை. நீங்கள் தனித்துவமானவர்.
No comments:
Post a Comment