Tuesday, January 19, 2016

இசைஞானியின் இசையில் பிறந்த பாடல்களும் – ராகங்களும்..!

நமது இசைஞானி இளையராஜாவின் இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே ஏதோ ஒரு ராகத்தின் அடிப்படையில் அமைந்தவைதான் என்கிறார்கள்.. எந்த பாடல், எந்த ராகம் என்று தெரியாத நிலையிலும் ஏதோவொரு மந்திரயிசைக்கு கட்டுப்பட் டுத்தான் பாடல்களை ரசித்து வருகிறோம்.. அந்த ராகத்தின் பெயர் தெரியாது.. ஆனால் இசையை ரசிக்க மட்டும் தெரிகி றது..
இசைஞானியின் இசையில் உருவான
ராகங்களும் பாடல்க ளும்

1. கனகாங்கி

* மோகம் என்னும் – சிந்துபைரவி – ஜேசுதாஸ்

2. தோடி

* கங்கைக் கரை மன்னனடி-வருஷம் 16-ஜேசுதாஸ்

3. மாயாமாளவகௌள

* நண்டு ஊறுது – பைரவி – டி.எம்.செளந்தர்ராஜன்
* தென்னங்கீற்றும் – முடிவில்லா ஆரம்பம் – மலேசியா வாசு தேவன், பி.சுசீலா
* மதுரை மரிக்கொழுந்து – எங்க ஊரு பாட்டுக்காரன் – மனோ, சித்ரா
* இளமனதில் – மஞ்சள் நிலா – ஜேசுதாஸ், பி.எஸ்.சசிரேகா
* மஞ்சள் நிலாவுக்கு – முதல் இரவு – பி.சுசீலா, ஜெயச் சந்திரன்
* பூங்கதவே – நிழல்கள் – தீபன், உமாரமணன்
* கண்ணின் மணியே – மனதில் உறுதி வேண்டும் – சித்ரா
* கனவா இது உண்மையா? – சங்கராபரணம் – எஸ்.பி.பி. சித்ரா
* ராமநாமம் – ராகவேந்திரா – ஜேசுதாஸ், வாணிஜெயராம்

4. சரசாங்கி

* என்றென்றும் ஆனந்தமே – கடல் மீன்கள் – மலேசியா வாசு தேவன்

5. ச்சலநாட்டை


Ascending scale with shadjam at C, which is same as Chalanata scale
* பனிவிழும் – நினைவெல்லாம் நித்யா – எஸ்.பி.பி.
* கூடாமல்லிப் பூவே – கல்லுக்குள் ஈரம் – எஸ்.ஜானகி, மலே சியா வாசுதேவன்
* ஆளை அசத்தும் – கன்னிராசி – இளையராஜா

6. சுப பந்துவராளி

* வைகறையில் – பயணங்கள் முடிவதில்லை – எஸ்.பி.பி.
* வா வெளியே – பாடு நிலாவே – எஸ்.பி.பி., சித்ரா
* அலைகளில் மிதக்குற – அந்த ஒரு நிமிடம் – எஸ்.பி.பி. எஸ். ஜானகி
* தீர்த்தக்கரை ஓரத்திலே – தீர்த்தக்கரையினிலே – இளைய ராஜா

7. கல்யாணி

* வந்தாள் மகாலட்சுமியே – உயர்ந்த உள்ளம் – எஸ்.பி.பி.
* விழிகள் மீனோ – ராகங்கள் மாறுவதில்லை – எஸ்.பி.பி.
* நதியில் ஆடும் பூவனம் – காதல் ஓவியம் – எஸ்.பி.பி. ஜானகி
* நான் என்பதும் நீ என்பதும் – சூரசம்ஹாரம் – மனோ, சித்ரா
* கலைவாணியே – சிந்துபைரவி – ஜேசுதாஸ்
* வைதேகி ராமன் – பகல் நிலவு – எஸ்.ஜானகி
* நான் பாட வருவாய் – உதிரிப்பூக்கள் – எஸ்.ஜானகி
* ஜனனி ஜனனி – தாய் மூகாம்பிகை – இளையராஜா
* மஞ்சள் வெயில் – நண்டு – உமா ரமணன்
* நிற்பதுவே நடப்பதுவே – பாரதி – இளையராஜா
* சிறு கூட்டுலே – பாண்டி நாட்டுத் தங்கம் – இளையராஜா

8. சிம்ஹேந்திர மத்யமம்

* ஆனந்தராகம் – பன்னீர்புஷ்பங்கள் – உமா ரமணன்
* பல ஜென்மம் – அழகிய கண்ணே – எஸ்.பி.ஷைலஜா
* நீ பெளர்ணமி – ஒருவர் வாழும் ஆலயம் – ஜேசுதாஸ்

9. ஷண்முகப்பிரியா

* தகிட – சலங்கை ஒலி – எஸ்.பி.பி.
* தம்தனதம்தன – புதிய வார்ப்புகள் – ஜென்ஸி, வசந்தா

10. ரசிகப்பிரியா

* சங்கீதமே – கோவில்புறா – எஸ்.ஜானகி

11. பந்துவராளி

* ரோஜாவைத் தாலாட்டும் – நினைவெல்லாம் நித்யா – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

12. வசந்தா

* அந்திமழை – ராஜபார்வை – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி,
* மான் கண்டேன் – ராஜரிஷி – ஜேசுதாஸ், வாணி ஜெயராம்

13. கௌள

* வேதம் நீ – கோவில் புறா – ஜேசுதாஸ்

14. ரசிகரஞ்சனி

* அமுதே தமிழே – கோவில்புறா – பி.சுசீலா, உமா ரமணன்
* நீலக்குயிலே – மகுடி – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
* எதிலும் இங்கு இருப்பான் – பாரதி

15. கெளரி மனோகரி

* கண்ணா வருவாயா – மனதில் உறுதி வேண்டும் – ஜேசுதாஸ், சித்ரா
* தூரத்தில் நான் – நிழல்கள் – எஸ்.ஜானகி
* கண்ணன் நாளும் – இளமைக்கோலம் – எஸ்.ஜானகி
* பொன்வானம் – இன்று நீ நாளை நான் – எஸ்.ஜானகி
* தாழம்பூவே – இன்று நீ நாளை நான் – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி, எஸ்.பி.ஷைலஜா
* சோலைப்பூவில் – வெள்ளைரோஜா – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
* முத்தமிழ் கவியே வருக – தர்மத்தின் தலைவன் – இளையராஜா
* தூரத்தில் நான் கண்ட – நிழல்கள் – இளையராஜா
* அதிகாலை நிலவே – உறுதிமொழி – இளையராஜா
* செம்மீனே செம்மீனே – செவ்வந்தி – இளையராஜா

16. ஹம்ஸத்வனி

*மயிலேமயிலே – கடவுள் அமைத்த மேடை – எஸ்.பி.பி., ஜென்ஸி
* தேர்கொண்டு வந்தவன் – எனக்குள் ஒருவன் – பி.சுசீலா
* நிலா காயும் மேகம் – செம்பருத்தி – மனோ – ஜானகி
* சொர்க்கமே என்றாலும் – ஊரு விட்டு ஊரு வந்து – இளைய ராஜா, ஜானகி
* இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் – சிங்காரவேலன் – எஸ்.பி.பி., ஜானகி
* பூ முடித்து பொட்டு வைத்த – என் புருஷன்தான் எனக்கு மட்டு ந்தான் – இளையராஜா(பல்லவி)
* காலம் மாறலாம் – வாழ்க்கை – இளையராஜா(சரணத்தில் மட்டும் ‘த’ வருகிறது)
* இரு விழியின் வழியே – சிவா – இளையராஜா

17. ஹம்ஸானந்தி

*ராகதீபம் ஏற்றும்நேரம் – பயணங்கள் முடிவதில்லை – எஸ். பி.பி.
* நீ பாடும் பாடல் – எங்கேயே கேட்ட குரல் – எஸ்.ஜானகி
* ராத்திரியில் – தங்கமகன்- எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
* வேதம் – சலங்கை ஒலி – எஸ்.பி.பி., எஸ்.பி.ஷைலஜா
* புத்தம்புதுப்பூ பூத்தது – தளபதி – இளையராஜா

18. ரீதி கௌள

* சின்னக்கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில் – பால முரளி கிருஷ்ணா
* தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – எஸ்.பி.பி., எஸ்.ராஜேஸ்வரி
* ராமன் கதை கேளுங்கள் – சிப்பிக்குள் முத்து – எஸ்.பி.பி., குழுவினர்

19. ஆபோகி

* இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமோ – வைதேகி காத்திருந்தாள் – ஜெயச்சந்திரன், வாணிஜெயராம்

20. கீரவாணி

* காற்றில் எந்தன் கீதம் – ஜானி – எஸ்.ஜானகி
* தங்கச்சங்கிலி – தூறல் நின்னு போச்சு – எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
* கீரவாணி – பாடும் பறவைகள் – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
* மலர்களிலே ஆராதனை – எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
* போவோமா ஊர்கோலம் – சின்னத்தம்பி – இளையராஜா
* நெஞ்சுக்குள்ளே – பொன்னுமணி – இளையராஜா

21. கரகரப்பிரியா

* மாப்பிள்ளைக்கு – நெற்றிக்கண் – பி.சுசீலா, மலேசியா வாசு தேவன்
* பூ மலர் இந்த – டிக் டிக் டிக் – ஜேசுதாஸ், ஜென்ஸி
* பூ மலர்ந்திட – டிக் டிக் டிக் – இளையராஜா
* பூங்காத்து திரும்புமா – முதல் மரியாதை – இளையராஜா

22. மத்யமாவதி

* சோலைக்குயிலே – பொண்ணு ஊருக்குப் புதுசு – எஸ். பி.ஷைலஜா
* என் கல்யாண வைபோகம் – அழகே உன்னை ஆராதிக்கிறேன் – எஸ்.பி.ஷைலஜா
* தாகம் எடுக்கிற – எனக்காக காத்திரு – உமாரமணன்
* நீதானே – நினைவெல்லாம் நித்யா – எஸ்.பி.பி.
* அடி பெண்ணே – முள்ளும் மலரும் – இளைய ராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
* ஆகாய கங்கை – தர்மயுத்தம் – இளையராஜா
* துள்ளித்துள்ளி – சிப்பிக்குள் முத்து – இளையராஜா
* ஆனந்தத் தேன்சிந்தும் – மண்வாசனை – இளையராஜா (சரணத்தில் இரண்டு ‘நி’ வருகிறது)
* தாலாட்டு – அச்சாணி – இளையராஜா

23. சுத்த தன்யாசி

* ராகவனே – இளமைக்காலங்கள் – பி.சுசீலா
* சிறுபொன்மணி – கல்லுக்குள் ஈரம் – இளையராஜா, எஸ். ஜானகி
* காலை நேர – பகவதிபுரம் ரயில்வே கேட் – தீபன் சக்கர வர்த்தி, எஸ்.பி.ஷைலஜா
* மனசு மயங்கும் – சிப்பிக்குள் முத்து – எஸ்.பி.பி., எஸ். ஜானகி
* மாஞ்சோலைக் கிளிதானோ – கிழக்கே போகும் ரயில் – ஜெயச் சந்திரன்
* விழியில் விழுந்து – அலைகள் ஓய்வதில்லை – பி. எஸ். சசிரேகா
* புதிய பூவிது – தென்றலே என்னைத் தொடு – எஸ்.பி.பி. எஸ். ஜானகி
* புஞ்சை உண்டு நஞ்சை உண்டு – உன்னால் முடியும் தம்பி – எஸ்.பி.பி.

24. பிலஹரி


பிலகரி ஆரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்

பிலகரி அவரோகணச் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
* மாமன் வீடு மச்சு வீடு – எல்லாம் இன்ப மயம் – எஸ்.பி.பி.
* மனிதா சேவை – உன்னால் முடியும் தம்பி – ஜேசுதாஸ்

25. சந்திரகவுன்ஸ்

* வெள்ளிச் சலங்கைகள் – காதல் ஓவியம் – எஸ்.பி.பி.
* பாட வந்ததோர் கானம் – இளமைக் காலங்கள் – இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
* அழகுமலர் ஆட – வைதேகி காத்திருந்தாள் – இளையராஜா

26. மதுவந்தி

* என்னுள்ளில் – ரோசாப்பூ ரவிக்கைக்காரி – வாணி ஜெய ராம்
* மீண்டும் மீண்டும் வா – விக்ரம் – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி

27. காப்பி

* ஏய் பாடல் ஒன்று – ப்ரியா – ஜேசுதாஸ், ஜானகி
* சங்கத்தில் – ஆட்டோராஜா – இளையராஜா, எஸ்.ஜானகி
* தாயும் நானே – எங்கேயோ கேட்ட குரல் – எஸ்.ஜானகி
* செம்பருத்திப் பூவு – செம்பருத்தி – இளையராஜா

28. சாருமதி

* பாடறியேன் – சிந்துபைரவி – சித்ரா

29. தர்பாரி கானடா

* பூமாலை வாங்கி வந்தான் – சிந்துபைரவி – ஜேசுதாஸ்
* ஆகாய வெண்ணிலாவே – அரங்கேற்ற வேளை – இளையராஜா
* இசை மேடையில் – இளமைக் காலங்கள் – இளையராஜா
* கல்யாண தேனிலா – மெளனம் சம்மதம் – இளையராஜா

30. சிந்துபைரவி

* நான் ஒரு சிந்து – சிந்துபைரவி – சித்ரா
* மணியோசை கேட்டு – பயணங்கள் முடிவதில்லை – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
* மாதா உன் கோவிலில் – அச்சாணி – எஸ்.ஜானகி
* நிலவே முகம் காட்டு – எஜமான் – இளையராஜா
* தென்றல் வந்து – அவதாரம் – இளையராஜா
* முத்துமணிமாலை – சின்னக்கவுண்டர் – இளையராஜா
* சாமிக்கிட்ட – ஆவாரம்பூ – இளையராஜா
* வளையோசை – சத்யா – இளையராஜா
* மானே தேனே – உதய கீதம் – இளையராஜா

31. மோகனம்

* நின்னுக்கோரி வர்ணம் – அக்னி நட்சத்திரம் – சித்ரா
* பூவில் வண்டு – காதல் ஓவியம் – எஸ்.பி.பி.
* நான் ஒரு – கண்ணில் தெரியும் கதைகள் – எஸ்.பி.பி., பி.சுசீலா, எஸ்.ஜானகி
* நான் உந்தன் – உல்லாசப் பறவைகள் – எஸ்.ஜானகி
* மீன் கொடி தேரில் – கரும்புவில் – ஜேசுதாஸ், ஜென்ஸி
* தோகை இளமயில் – பயணங்கள் முடிவதில்லை – எஸ்.பி.பி.
* கீதம் சங்கீதம் – கொக்கரக்கோ – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
* ஒரு தங்க ரத்த்தில் மஞ்சல் நிலவு – தர்மயுத்தம் – மலேசியா வாசுதேவன்
* நிலவு தூங்கும் நேரம் – குங்குமச் சிமிழ் – எஸ்.பி.பி. – எஸ்.ஜானகி
* கண்ணன் ஒரு கைக்குழந்தை – பத்ரகாளி – எஸ்.பி.பி.
* கண்மணியே காதல் என்பது – ஆறிலிருந்து அறுபதுவரை – எஸ்.பி.பி., ஜானகி
* தேன் மல்லிப் பூவே – தியாகம் – டி.எம்.செளந்தர்ராஜன், எஸ்.ஜானகி
* எங்கும் நிறைந்த இயற்கையில் – இது எப்படி இருக்கு – ஜேசுதாஸ், ஜானகி
* மலர்கள் நனைந்தன – இதயக்கமலம் – கே.வி.எம்.
* வருக வருகவே – மனைவி ரெடி – இளையராஜா
* இந்த அம்மனுக்கு – தெய்வ வாக்கு – இளையராஜா
* இரு பறவைகள் – நிறம் மாறாத பூக்கள் – இளைய ராஜா(சரணத்தில் இறுதியில் அனுசுரங்கள்)
* வந்ததே குங்குமம் – கிழக்கு வாசல் – எஸ்.ஜானகி
* ஒரு ராகம் பாடலோடு – ஆனந்தராகம் – இளையராஜா
* பொன்னாராம் பூவாரம் – பகலில் ஒரு இரவு – எஸ்.பி.பி.
* தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும காவியம் – பகலில் ஒரு இரவு – எஸ்.ஜானகி
* இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே – நிறம் மாறாத பூக்கள் – ஜென்சி
* வான் மேகங்களே வாழ்த்துங்கள் – புதிய வார்ப்புகள் – மலே சியா வாசுதேவன், ஜானகி
* கஸ்தூரி மானே கல்யாண தேனே – நல்லவனுக்கு நல்லவன் – ஜேசுதாஸ், உமாரமணன்
* ஒரு கணம் ஒரு யுகமாக – நாடோடி தென்றல் – ஜானகி, இளையராஜா
* மலரே நலமா – உரிமை – ஜேசுதாஸ் – ஜானகி
* இதயம் ஒரு கோவில் – இதயக்கோவில் – இளையராஜா
* காத்திருந்தே தனியே – ராசா மகன் – சந்திரசேகர், லேகா
* என்ன சமையலோ – உன்னால் முடியும் தம்பி – எஸ்.பி.பி.
* ஆசை நெஞ்சின் கனவுகள் – முகத்தில் முகம் பார்க்கலாம் – மலேசியா வாசுதேவன் + பி.சுசீலா
* மாலை நிலவே மன்மதன் – பொண்ணுக்கேற்ற புருஷன் – மனோ + சித்ரா
* மல்லிகை மாலை கட்டி – புதிய ராகம் – இளையராஜா
* சமையல் பாடமே – மணிப்பூர் மாமியார் – SPB எஸ்.பி. சைலஜா
* தெரியாமல் மாட்டிக் கொண்ட – மாமியார் வீடு – இளைய ராஜா + எஸ்.என்.சுரேந்தர் + குழு
* அடி அரைச்சு அரைச்சு – மகாராசன் – பாடியவர்கள் மனோ + எஸ்.ஜானகி
* மாலை சூடு மாலை நேரம் – புதிய ராகம் – சித்ரா-
* அழகான நம் பாண்டி நாட்டினிலே – புதுபட்டி பொன்னுத்தாயி – இளையராஜா
* கேளடா மானிடா இங்கு – பாரதி 2000 – ராஜ்குமார் பாரதி
* கூட வருவியா என்னோடு – வால்மீகி – சாயா ஷிண்டே
* ஒரு ராகம் பாடலோடு காதில் – ஆனந்த ராகம் – கே.ஜே.ஜேசுதாஸ்+எஸ்.ஜானகி
* ஏ.பி.சி .. நீ வாசி சோ ஈசி – ஒரு கைதியின் டயரி – கே.ஜே.ஜேசுதாஸ்+ வாணி ஜெயராம்
* உன்னாலே நான் பெண்ணானேனே – என்னருகில் நீ இருந்தால் – மனோ + உமாரமணன்
* ஆலோலங் கிளி தோப்பிலே – சிறைச்சாலை – எஸ்.பி.பி + சித்ரா
* இந்த அம்மனுக்கு எந்த ஊரு – தெய்வ வாக்கு – இளையராஜா
* குண்டு மல்லி குண்டுமல்லி – மாயா பஜார் – ஹரீஸ் ராகவேந்தரா + பவதாரணி
* ராதே என் ராதே வா ராதே – ஜப்பானில் கல்யாணராமன் – ரமேஸ் + எஸ்.ஜானகி
* இந்த பூவுக்கொரு அரசன் பூவரசன் – பூவரசன் – எஸ்.பி.பி + சித்ரா
* எனக்கொரு மகன் பிறப்பான் – அண்ணனுக்கு ஜெ – எஸ்.பி.பி + குழு
* நாள் தோறும் எந்தன் கண்ணில் – தேவதை – இளையராஜா + கவிதா கிருஷ்ண மூர்த்தி
* எந்த ஆத்து பையன் அவன் – மணிப்பூர் மாமியார் – மலேசியா வாசுதேவன் எஸ்.பி.சைலஜா
* வேல்முருகனுக்கு மொட்டை – புயல் பாடும் பாட்டு – மலேசியா வாசுதேவன்
* வா வா வஞ்சி இள மானே – குரு சிஷ்யன் – மனோ + சித்ரா- இசை
* கன்னித் தேனே இவள் மானே – தினேஷ் + எஸ்.ஜானகி
* வயசுப் புள்ளே வயசுப் புள்ளே – அண்ணன் – இளையராஜா + சுஜாதா
* கேட்கலியோ கேட்கலியோ – கஸ்தூரிமான் – ஹரிகரன் +
* கேட்குதடி கூ ..கூ கேட்கலியோ – கட்டுமரக்காரன் – SPB + சித்ரா
* அடடா இங்கே விளையாடும் – மாயா பஜார் – ஜோலி ஏப்ரகாம்+ பவதாரணி
* குக்கூ கூ கூவும் குயிலக்கா – வள்ளி – லதா ரஜனிகாந்த்
* சாய்ந்து சாய்ந்து நீ – நீதானே என் பொன் வசந்தம் – சங்கர்ராஜா + NSK ரம்யா

32. சுத்த சாவேரி

* ராதா ராதா – மீண்டும் கோகிலா – எஸ்.பி.பி. எஸ்.ஜானகி
* மலர்களில் ஆடும் – கல்யாண ராமன் – எஸ்.பி.ஷைலஜா
* கோயில் மணி ஓசை – கிழக்கே போகும் ரயில் – எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன்
* காதல் மயக்கம் – புதுமைப்பெண் – ஜெயச்சந்திரன், சுனந்தா
* சுகம் சுகமே – நான் போட்ட சவால் – இளையராஜா
* மணமகளே – தேவர்மகன் – இளையராஜா

33. ஆரபி

சந்தக் கவிதை – மெட்டி – பிரம்மானந்தம்

34. அமிர்தவர்ஷிணி

* தூங்காத விழிகள் -அக்னி நட்சத்திரம் – ஜேசுதாஸ், எஸ். ஜானகி
* மழைக்கொரு தேவனே – ராகவேந்திரா – ஜேசுதாஸ்

35. லலிதா

* இதழில் கதை எழுதும் – உன்னால் முடியும் தம்பி – எஸ்.பி.பி., சித்ரா

36. மலைய மாருதம்

* கோடி இன்பம் – நெஞ்சில் ஆடும் பூ ஒன்று – எஸ்.பி.பி., எஸ். ஜானகி
* கண்மணி நீ வர – தென்றதே என்னைத் தொடு – ஜேசுதாஸ், உமா ரமணன்
* பூஜைக்காக – காதல் ஓவியம் – தீபன் சக்கரவர்த்தி

37. சாருகேசி

* சின்னஞ்சிறு கிளியே – முந்தானை முடிச்சு – எஸ்.பி.பி., எஸ்.ஜானகி
* உயிரே – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு – ஜேசுதாஸ், சித்ரா
* ஆடல் கலையே – ராகவேந்திரா – ஜேசுதாஸ்
* சிறிய பறவை – அந்த ஒரு நிமிடம் – இளையராஜா
* தூது செல்வதாரடி – சிங்காரவேலன் – இளையராஜா
* மயங்கினேன் சொல்லத் தயங்கினேன் – நானே ராஜா நானே மந்திரி – இளையராஜா
* மணமாலையும் மஞ்சளும் சூடி – வாத்தியார் வீட்டுப் பிள்ளை – இளையராஜா
* காதலின் தீபமொன்று – தம்பிக்கு எந்த ஊரு – இளையராஜா
* அரும்பாகி மொட்டாகி – எங்க ஊரு காவக்காரன் – இளைய ராஜா

39. சிவரஞ்சனி

* வா.. வா.. அன்பே – அக்னிநட்சத்திரம் – ஜேசுதாஸ், சித்ரா
* அடி ஆத்தாடி – கடலோரக் கவிதைகள் – மனோ, சித்ரா
* வா வா அன்பே – ஈரமான ரோஜாவே
* காத்திருந்து காத்திருந்து – வைதேகி காத்திருந்தாள் – இளையராஜா
* குயில்பாட்டு – என் ராசாவின் மனசிலெ – இளையராஜா
* வள்ளி வள்ளி – தெய்வ வாக்கு – இளையராஜா

40. சங்கராபரணம்

* அழகு ஆயிரம்
* புதுச்சேரி கச்சேரி – சிங்காரவேலன் – மனோ
* கண்மணி அன்போடு – குணா – எஸ்.பி.பி., சித்ரா

41. ஹிந்தோளம்

* ஓம் நமச்சிவாயா – சலங்கை ஒலி – எஸ்.ஜானகி
* தரிசனம் கிடைக்காதா – அலைகள் ஓய்வதில்லை – எஸ். ஜானகி
* நான் தேடும் செவ்வந்திபூ இது – தர்மபத்தினி – ஜானகி, இளையராஜா
* பாட வந்ததோர் கானம் –
* பூவரசம்பூ பூத்தாச்சு – கிழக்கே போகும் ரயில் – ஜானகி
* ஸ்ரீதேவி என் வாழ்வில் –
* நானாக நானில்லை – தூங்காதே தம்பி தூங்காதே – இளையராஜா (சரணத்தில் அனுசுரங்கள்)
* ஆனந்தத் தேன்காற்று – மணிப்பூர் மாமியார் – இளையராஜா
* கண்ணா உன்னைத் தேடுகிறேன் – உனக்காகவே வாழ்கிறேன்

42. ஹம்ஸ

* சொர்க்கமே என்றாலும் – இளையராஜா
* இசையில் தொடங்குதம்மா – ஹேராம்
* கன்னிப் பொண்ணு கை மேல – நினைவெல்லாம் நித்யா

43. ஸரஸாங்கி

* மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா – எஸ்.பி.பி.-ஜானகி
* தா தந்தன கும்மி கொட்டி – அதிசயப்பிறவி –
* மல்லிகையே மல்லிகையே – பெரிய வீட்டுப் பண்ணக்காரன் –

44. சக்கரவாகம்

* வானிலே தேனிலா – காக்கிச்சட்டை – எஸ்.பி.பி.-ஜானகி (சரணத்தில் ‘ரி’ வருகிறது)
* வனிதாமணி – விக்ரம் – எஸ்.பி.பி.-ஜானகி
* நீ பாதி நான் பாதி – கேளடி கண்மணி –
* நல்லவர்க்கெல்லாம் – தியாகம் – ஜேசுதாஸ்

45. சண்முகப்ரியா

* தகிட ததிமி – சலங்கை ஒலி –
* தம்தன நந்தன – புதிய வார்ப்புகள் –

46. பஹாடி

* ஏதேதோ எண்ணம் – புன்னகை மன்னன் – சித்ரா
* ஒரே நாள் – இளமை ஊஞ்சலாடுகிறது – ஜானகி
* இந்த மான் – கரகாட்டக்காரன் –

47. பேரி

* மேகம் கறுக்குது – ஆனந்த ராகம் –
* பூவே பூச்சூடவா – பூவே பூச்சூடவா – ஜேசுதாஸ்
* வெள்ளி கொலுசுமணி – பொங்கி வரும் காவேரி –
* வசந்த காலங்கள் – தியாகம் –
* சிந்து நதிக்கரை – நல்லதொரு குடும்பம் –
* சின்னஞ்சிறு வயதில் – மீண்டும் கோகிலா – ஜானகி

48. ஸ்ரீரஞ்சனி

* ஒரு ராகம் – உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் –
* பகலிலே ஒரு நிலவினை – நினைவே ஒரு சங்கீதம் – ஜானகி
* நாதம் எழுந்ததடி – கோபுர வாசலிலே –

49.விஜயநகரி

* குடகுமலைக் காற்றில் – கரகாட்டக்காரன் – இளையராஜா
* வண்ணநிலவே – பாடாத தேனீக்கள் – இளையராஜா

50.போஹி

* காலைநேரப் பூங்குயில் – அம்மன் கோயில் கிழக்காலே –
* இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே – வைதேகி காத்திருந்தாள் –

51.வகுளாபரணம்

* ஆறும் அது ஆழமில்ல – முதல் வசந்தம் – மலேசியா வாசுதேவன்
* சொந்தமில்லை பந்தமில்லை – அன்னக்கிளி – ஜானகி

52.பாகேஸ்வரி

* காவியம் பாடவா – இதயத்தைத் திருடாதே – எஸ்.பி.பி.
* மழை வருது – ராஜா கையை வச்சா –

53.ஸ்யாம் கல்யாண்

* நீ ஒரு காதல் சங்கீதம் – நாயகன் – எஸ்.பி.பி.

54.சமுத்திரப்ரியா

* கண்ணம்மா – வண்ண வண்ணப்பூக்கள்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...