Thursday, January 7, 2016

பூனையும் பாலும்


 
ஒரு ஊரில் இரண்டு பூனை கள் இருந்தன• அவை இர ண்டும் நட்புக்கு இலக்க‍ண மாக திகழும் பூனைகள். அவ்வூர் மக்களும் இந்த பூனைகளு க்கு அன்றாடம் பாலும் சோறும் இட்டு அன்போடு
வளர்த்து வந்தார்கள். மேலும் பழைய வீடுகள் என்பதால், அங்கு எலி களும் அதிகம் இருக்கும். அத னால், அந்த எலிகளை வேட் டையாடி அவற்றை உண்டும் வந்தன•  திடீரென் அவ்வூரில் ஏ ற்பட்ட‍ பஞ்சத்தின் காரணமாக ஊர் மக்க‍ள், பிழைப்புக்காக அ ந்த ஊரைவிட்டு வேறோர் ஊரு க்கு செனறுவிட்ட‍னர். 
அதுவரை எந்தவிதமான தடங்களும் இல்லாமல் உணவு கிடைத்து உண்டு மகிழ்ந்து வந்த பூனைகளுக்கு, உணவளிக் க‍ அவ்வூரில் யாரும் இல்லை. பசி யால் வாடின• இதனால், அவைக ளும் ஊரை விட்டு செல்ல‍ தீர்மானி த்து, அந்த ஊரில் இருந்து சில மை ல்கள் தள்ளி இருக்கும் டவுனுக்கு குடியேறின• அங்கு அந்த பூனைக ளை பார்த்த‍ ஒரு சிறுவன் அவற் றின்மேல் இறக்க‍ம் கொண்டு, அ வைகளுக்கு பாலும், சிறிது ரொட்டி யும் கொடுத்தான். அந்த உணவை பார்த்த‌தும், இந்த இரண்டு பூனைக ளுக்கும் கொண்டாட்ட‍ம், மனமகிழ் ச்சியும் அந்த உணவினை இரு பூ னைகளும் உண்டு மகிழ் ந்தன• சிறுவன் கிளம்புச்செல்லும் போது, இந்த பூனைகளும் அவன் பின்னாலேயே சென்றன•இதனை கவனித்த‍ அந்த சிறுவன், அப்பூனைக ளை அன்போடு தூக்கிக் கொண்டு, தனது வீட்டி ற்கு சென்றான். 
அந்த சிறுவன் அந்த பூ னைகளை அன்போடு வளர்க்க‍த் தொடங்கி னான். அவனது வீட்டில் இருந்து சிற வீடுகள் தள்ளி, ஒரு ம சாலா பால் விற்பனை செய்யும் கடை இருந்தது. வீட் டில்பால் இல்லாத சமய ங்களில் அங்கிருந்து பால் வாங்கி வந்து அப்பூனைகளுக்கு கொடுப்பான். 
ஒருசமயம், அந்த க டைக்கு அந்த பூனை களை தூக்கிக் கொ ண்டு சென்றான். அங்கே, ஒருபெரிய அகண்ட வாணலி யில் பால் கொதித்துக் கொண்டிருந்தது. அங்கே வரும் வாடிக்கையாளர்களுக்கு, ஒரு கண்ணாடி தம்ளரில் பாலை ஊற்றி விற் பனை செய்து கொண் டிருந்தார் அந்த கடை யின் உரிமையா ளர். 
அந்தக் கடைக்கு பூ னைகளை தூக்கிச் சென்ற சிறுவன், அந்த வாணலியில் இருந்து சற்று தொலை வில் இருந்தே, பால் வாங்கினான். வாங்கிய பாலை, அந்த கடையில் இருந்து சில அடி தூரம் சென்று, அப்பூனைகளுக் கு ஊற்றினான். அவைகளும் உண்டு மகிழ்ந்தன•  
அன்றிரவு, இருபூனைகளும் பேசிக்கொண்டன• முதல்பூனை இரண்டாவது பூனையை பார்த் து, இந்த சிறுவன் நம்மை இன் று ஒரு கடைக்கு தூக்கிச் செ ன்றானே! அந்த கடையில் பார் த்தாயா, ஒரு அகண்ட பெரிய வாணலியில் எவ்வ‍ளவு பால் இருக்கிறது.  இதுநாள் வரை, ஒன்றிரண்டு தம்ளரில் தான் பால் கிடைத்து வந்த்து. ஆனால்  அங்கே பார்த்தால், எவ்வ‍ள வு பால், அந்த பால் முழு வதையும் குடித்தால், எப் ப‍டி இரு க்கும் என்றது. 
அதற்கு இரண்டாவது பூ னை, உனக்கெதற்கு இந்த வீண் ஆசை, நமக்கு போ துமான அளவு உணவி னை இந்த சிறுவன் நமக் கு கொடுக்கிறானே! அது போதாதா? எதுக்கு இப்ப‍டி பேராசை படுற, இந்த பேராசையெல்லாம் வேண்டாம். என்ற து. 
இதைக்கேட்ட‍ அந்த முதல் பூனையோ, போடா, நீ ஒரு சரியான சோப்ளாங்கி, இன் னொரு முறை அந்த கடை க்கு செல் லும் போது அந்த வாணலியில் இருக்கும் அ வ்வ‍ளவு பாலை யும் நானே குடித்துவிடுகிறேன் பார் என்றது. 
முதல் பூனையில் பதிலைக்கேட்ட‍ இரண்டாவது பூனையோ,  நீ சொன்னா கேக்கற ஆளா, உனக்கு பட்டாதான் புத்தி வரும் என்று தனது மனதுக் குள்ளே நினைத்து அமைதியானது. 
மறுநாள், அந்த சிறு வனை தங்களை அழைத்துப்போவான் என்று நினைத்திருந்த அந்த முதல் பூனைக் கு ஏமாற்ற‍மே மிஞ்சியது. காரணம், அந்த சிறுவன், பள்ளிக் கு செல்லும் முன் அந்த பூனைகளுக்கு அவனே சென்று அந்த கடையில் இருந்து பாலை வாங்கி வந்து பூனைகளு க்கு ஒரு தட்டில் ஊற்றி வைத்திருந்தான். 
இரண்டாவது பூனையோ, சந்தோஷமாக அந்த பா லை குடித் த‍து. ஆனால் மு தல் பூனையோ, தன்னை அ ந்த கடைக்கு அந்த சிறுவ ன் அழைத்துச்செல்லாததால், கோவத்துடனும், ஏமாற்றத் துடனும் அந்த பாலை உண்ணாமல் பட்டினி கிடைந்தது. இரண்டாவது பூனை, தன் பங்கு பாலை குடித்து விட்டு, அந்த முதல் பூனையை பால் குடிக் க‍ அழைத்த‍து. ஆனால் அந்த முதல் பூனை வர மறுத்த‍து. பொறுத்திருந்து பொறுத்திரு ந்த பார்த்த‍ அந்த இரண்டா வது பூனை, மீதமிருந்த பா லையும் குடித்து முடித்துவி ட்ட‍து. 
அடுத்த‍ நாள் அரசு விடுமு றை என்பதால், அந்த சிறுவனுக் கும் பள்ளி விடுமுறை விடப் பட்டிருந்து. அந்த சிறுவனை பார்க்க‍ வந்த நண்பன், இந்த பூனைகளை பார்த்தான், ஐ எவ்வ‍ளவு அழகாக இருக்கிற தே! என்றுபூனைகளை தூக்கி வைத்துக்கொண்டு அதனோ டு விளையாட ஆரம்பித்த போது அந்த சிறுவனும் வந் தான். வாவெளியில் போய்ட் டு வருவோம் என்று சொல்லி, இருவரும் ஆளுக்கொரு பூ னையை தூக்கிக் கொண்டு அரு கில் உள்ள‍ கடைக்கு சென்ற னர். வழக்க‍ம் போல் அந்த பூனைகளுக்கு அந்த சிறுவ ன் பாலை வாங்கிக் கொ ண்டிருந்தான். தனது நண்ப னுக்கும் தனக்கு வாங்கி னான். அவ்விருவரும் கொ திக்கும் பால் என்பதால் அ வ்வ‍ருவரும் தாங்கள் வை த்திருந்த அந்த பூனையை கீழே விட்டுவிட்டு, பாலை வாங்கிக் கொண்டு அருந்திக் கொண் டிருந்தனர். 
கீழே விட்டுவிட்ட‍ பூனைகளில் முதலாவது பூனைக்கோ ஆ சை விடவில்லை, அந்த வாணலியில் இருக்கும் அத்தனை பாலையும் குடித்து விட வேண்டும் என்று வெறியோடு, அனைவரும் ஏமாறும் சமயத்தில் அந்த கடைக்குள் புகுந்து அங்கிருந்த அலமாரியில் ஏறி, அந்த வாணலியில் குதித்தது. வாணலியில் கொதித்துக் கொண்டிருந்த அந்த பாலில் குதித்ததால், அதன் உடல்வெந்துபோனது அதனால் ஏற்பட்ட வலியினால் பூனை அலறித் துடித்த‍து. உடனே க டை உரிமையாளர், ஒரு நீண் ட கரண்டியில் அந்த பூனை யை தூக்கி தரையில் போட்டு விட்டு, அந்த சிறுவர்களை, பார்த்து ஏன் இப்ப‍டி பூணை களை இந்தகடைக்கு கொண் டுவந்தீர்கள் என்று திட்டிக் கொண்டிருந்தார். அவ்வ‍ழியே வந்த அந்த சிறுவனின் தந்தை க்கு விவரம் தெரியவர, சிறுவனை அடி த்துவிட்டு, அந்தபாலுக்குரிய நஷ்டத்திற்கு ஈடு செய்யும் பணத்தை கொடுத்துவி ட்டார். பூனை விழுந்த அந்த பா லை கடைக் காரர் கீழே கழிவு நீர் தொட்டியில் ஊற்றிவிட்டார். 
சரி, அந்த பூனை என்னானது என் றுதானே நினைக்கிறீர்கள், வாண லில் இருக்கும் கொதிக்கும் பாலில் குதித்த‍ பூனையோ தனது உடலில் ஏற்பட்ட‍ காயங்களாலும் வலியினாலும் துடித்துக்கொண்டிருந்தது. அந்த பூனையை பார்த்த‍ இரண் டாவது பூனை மெதுவாக வந்து, நான் அப்போதே சொன்னேன் நீ கேட்டா யா! நமக்கு போதுமான உணவினை அந்த சிறுவ ன் மூலமாக நமக்கு கி டைத்து வந்ததே! இப்போ து பார் நீ பேராசை பட்டு, அந்த வாணலியில் விழுந்து இப்ப‍டி, உன் உடலை ரணப்படுத்திக்கொண்டாயே! என்றது. 
அப்போது, முதல் பூனை, நீ சொனனது சரி தான் நண்பா! நம க்கு கிடைத்த‍து வைத்துக் கொண்டு மன நிறை வோடு இல் லாமல் இப்ப‍டி பேராசைப்பட் டேனே! என்று கூறிய போதே! அதன் உயிர் பிரிந்தது.
இந்த கொதிக்கும் பாலில் குதித்த பூனையிடம் இருந்து நாம் என்ற கற்றோம். எந்த ஒரு விஷயமானாலும் நமக்கு கிடைத்த‍ பொருளோ அல் ல‍து பணமோ அதை வைத் துக்கொண்டு மன நிறை வாக வாழவேண்டும். அ தை விடுத்து பேராசைப் பட்டால், கொதிக்கும் பா லில் குதித்த‍ பூனையாக நா மும் ஆவோம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...