Wednesday, January 6, 2016

கோழிமுட்டையை உடைத்து சமைத்த‍முருங்கை கீரையில் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால்…

கோழிமுட்டையை உடைத்து, சமைத்த‍ முருங்கை கீரையில் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால்…

கோழிமுட்டையை உடைத்து, சமைத்த‍ முருங்கை கீரையில் போட்டு நெய் சேர்த்து சாப்பிட்டால்
நாம் அன்றாடம் சுறுசுறுப்பாக இருக்க‍வும், ஆற்ற‍லோடும் ஆரோக்கியமா க இருக்க‍வும் நமக்கு
உணவு அவசியமாகிறது. நாம் சாப்பிடும் உணவே மருந்தாக பயன்பட்டு வருவதை நமது முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவற்றில் சில வற்றை இங்கு காண்போம்.
முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்துவிட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். 
உங்களது மருத்துவரை அணுகி, உங்களது உடல் நலத்தை பரிசோதித்து இது ஏற்ற‍தா என்பதை அறிந்தபிறகு உட்கொள்ள‍வும். 


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...