Monday, March 25, 2019

*_வெடிகுண்டு கடத்தி கைதானவர். இன்று இராமநாதபுரம் தொகுதி வேட்பாளர்:_*

இந்த முறை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு முஸ்லிம் லீக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கூரியர் நடத்தி வருகிறார். இவர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு மட்டும் அல்லாமல் உலகில் பல நாடுகளுக்கு தான் நடத்தும் எஸ்டி கூரியர் மூலம் வெடிகுண்டுகள் மற்றும் துப்பாக்கிகளை கடத்திய வழக்கில் மத்திய புலனாய்வு அமைப்பால் கைது செய்யப்பட்டவர்.. தன் அரசியல் செல்வாக்கினால் வழக்கில் இருந்து வெளியே வந்துவிட்டார். இன்று இவர் நம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை நாம் வெற்றி பெற வைத்தோம் என்றால். நன்றாக உள்ள இராமநாதபுரம் தொகுதியை ஜம்முகாஷ்மீர் போன்று வெடிகுண்டு வெடிக்கும் மாவட்டமாக மாற்றிவிடுவார் நண்பர்களே. இவரை நாம் ஒன்றிணைந்து தேற்க்கடிக்க வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம் என்பது பல இந்து கோவில் திருவிழாக்கள் நடைபெறும் மாவட்டம். இப்படி பட்ட மாவட்டத்தில். வெடிகுண்டு கடத்தி கைதான ஒரு தீவிரவாதியை நாம் வெற்றி பெற விடலாமா???. நம் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம். அப்படி பட்ட மாவட்டத்தில் இவரை போன்ற ஒருவரை வெற்றி பெற வைத்தோம் என்றால். நம் மாவட்டத்தின் நிலமையையும், நம் மாவட்ட இளைஞர்களின் நிலமையையும் நினைத்து பாருங்கள். நம் இளைஞர்களை எளிதில் மூளைச்சலவை செய்து தீவிரவாதியாக மாற்றிவிடுவார்கள். இந்தியாவில் ஜம்முகாஷ்மீரில் வெடிகுண்டு வெடித்தது போதும். இராமநாதபுரம் மாவட்டத்தை நாம் காப்பாற்ற வேண்டும். வெடிகுண்டை தாங்கும் அளவிற்கு நம் மக்களிடம் சக்தி இல்லை நண்பர்களே..
பல கோவில் திருவிழாக்கள் நிறைந்த நம் இராமநாதபுரம் மண்ணை இந்துக்கள் மீதும், இந்துக்களின் கலாச்சாரத்தை மதிக்க கூடியவருக்கே. நம் வாக்கை செலுத்தி வெற்றி பெற செய்வோம் நண்பர்களே.....
நன்றி... 🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...