Sunday, March 24, 2019

அழகான‌ கண்களுக்கு மஸ்காரா ஒரு கொடூர‌ வில்ல‍ன் – அதிர்ச்சித் தகவல்.

அழகான‌ கண்களுக்கு மஸ்காரா ஒரு கொடூர‌ வில்ல‍ன் – அதிர்ச்சித் தகவல்

அழகான‌ கண்களுக்கு மஸ்காரா ஒரு கொடூர‌ வில்ல‍ன் – அதிர்ச்சித் தகவல்
பெண்களைக் கவர்ச்சியாக காட்டுவதில் அவர்களின் கண்களே! அந்த
கண்களில் கவர்ச்சி இருக்கும் பெண்களை விரும்பாத‌ ஆண்களே இல்லை எனலா ம். கன்னியரின் கடைக்கண் பார்வை பட்டுவிட்டால், காளையருக்கு மா மலையும் ஒரு கடுகாம் என்று பாரதிதாசன் பாடியுள்ள‍ர். அத்தகைய கண்கள், சில பெண்களு க்கு மிகவும் சென்சிட்டிவ் ஆக இருக்கும். அத்தகைய‌ சென்சிட்டிவ் ஆன கண்களை உடைய பெண்கள், அவர்களின் கண்களுக்கு மஸ்காரா ஒரு வில்லன்தான். ஏனென் றால், அந்த மஸ்காராவில் உள்ள நார்ச்சத்துப் பொருள்கள் கண்களுக்கு முழுமுழு க்க‍ தீங்கு விளைவிப்பவை என்பதால்தான் சென்சிட்டிவ் கண்களை உடைய பெண்கள், இந்த மஸ்காராவைத் தவிர்ப்ப‍து கண்களுக்கு நல்ல‍து என்கிறார்கள் அழகியல் நிபுணர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...