Friday, March 29, 2019

யாரையும் விட்டு வைக்கவில்லை திமுக.



பெண்களை ஆபாசமாக பேசுவது
திமுக ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து
நாம் பார்த்து வருகின்ற விஷயம்.
முதலாம் கருணாநிதி பேசாத பேச்சா?
இரண்டாம் கருணாநிதி பேசாத பேச்சா?
அன்றைய அனந்த நாயகி
நேற்றைய ஜெயலலிதா
இன்றைய பிரேமலதா
யாரையும் விட்டு வைக்கவில்லை திமுக.
கட்சி வித்தியாசம் கூட பார்க்காமல் 
சொந்தக் கட்சி வேட்பாளரைக் கூட
"அழகானவர்" என்று வர்ணித்து
மகிழ்ந்தது திமுக.
இன்று நடிகை நயன்தாராவை 
தரக்குறைவாக பேசிவிட்டதாக
பெண்கள் முன்னுரிமையைக் காரணம் 
காட்டி நடிகர் ராதாரவியை கட்சியை விட்டே நீக்கிவிட்டது திமுக.
நயன்தாராவுக்கும் கட்சிக்கும் என்ன 
சம்பந்தம்? ராதாரவி மீது ஏன் இந்த 
ஆவேசமான நடவடிக்கை?
மூன்றாம் கருணாநிதி என்று
அழைக்கப்படும் உதயநிதிக்கே வெளிச்சம்.
தமிழக அரசியலில் ஐம்பது வருடங்களாக
நாம் தலை குனிந்தே நிற்கிறோம்.
திமுக - தமிழ்நாட்டின் சாபக்கேடு.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...