Thursday, March 28, 2019

*கலைஞர் அதைச்செய்தார் இதைச்செய்தார் என்று சகட்டுமேனிக்கு* *கட்டுக்கதைகளை* *அவிழ்த்துவிடும்* *உறவுகளுக்கு*

கலைஞர் இதையும் செய்தார் என்பதை சொல்லிப்பாருங்கள்...??
1: *சாராயக்கடையை திறந்த சரித்திரநாயகன்* கலைஞர்.
2: *ஊருக்கொரு குடிகாரனாய் இருந்த தமிழ்நாட்டில் வீட்டுக்குவீடு குடிகாரர்களை உருவாக்கியதும்* கலைஞர்.
3: *படி படி என்றுசொன்ன காமராஜரை தோற்கடித்து குடி குடி என்று நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியதும்* கலைஞர்.
4: *பெண்களைத் தாயாய் மதிக்கும் பெருமைமிகு தமிழ்நாட்டில் சட்டமன்றத்திலேயே பெண்ணின் புடவையை அவிழ்த்த பெரும்பாவியும்* கலைஞர்.
5: *தமிழ், தமிழ் என்று போலி மொழிப்பற்று பேசிப்பேசி தமிழனை வேற்றுமொழி எதையும் படிக்கவிடாமல் நம் முன்னேற்றத்தை கெடுத்தவரும்* கலைஞர்.
6: *போலித்திராவிடம் பேசிப்பேசி நம் வீரமிகு முன்னோர்களின் பெருமையை வரலாற்றுப் பக்கங்களில் இருட்டடிப்பு செய்தவரும்* கலைஞர்.
7: *இந்துக்களின் உணர்வுகளை மதிக்கத்தெரியாதவனும்* கலைஞர்
8: *சிறுபான்மையினரை தாஜாசெய்ய இந்துக்களின் இதயத்தில் ஈட்டியாய் குத்தியவனும்* கலைஞர்
9: *இந்துக்களின் பண்டிகையை விடுமுறைதினமாக்கி ஏளனம் செய்தவனும்* கலைஞர்
10: *சிறுபான்மையினரை மேடையில் வைத்துக்கொண்டு இந்துக்களிடம் மட்டும் மதசார்பின்மை பேசிய மதிகெட்ட தலைவனும்* கலைஞர்.
11: *காவிரிப் பிரச்சினையின் மூலகாரணம் இந்த* கலைஞர்.
12: *தமிழகத்தை கெடுத்த தற்குறித் தலைவன்* கலைஞர்
13: *தமிழகம் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ரிஷிமூலம் இந்த* கலைஞர்.
14: *இந்துக் கடவுளை நிந்தனை செய்து மற்ற மதக் கடவுளை சாய்சில் விட்டவரும்* கலைஞர்.
15: *குங்குமத்தின் மகிமையைக் கூட கேலிபேசி மகிழ்ந்தவர் இந்தப் பொல்லா* கலைஞர்.
16: *அடுத்தவன் மனைவியின் தாலியை அறுப்பவனோடு கூட்டு சேர்ந்து கொக்கரித்தவரும் இந்த கீழ்புத்தி* கலைஞர்.
17: *நாட்டை காப்பாற்றுகிறேன் என்று நாடகமாய் பேசிப்பேசி வீட்டைமட்டும் உலக அளவில் வளர்த்துவிட்ட ஊழல் ஜாம்பவான் இந்த* கலைஞர்.
18: *விஞ்ஞான ஊழல்காரன் என்று அகில உலகம் போற்றும் ஒப்பற்ற தலைவன்* கலைஞர்.
19: *சர்க்காரியா கமிஷனுக்காக கச்சத்தீவை தாரைவார்த்த தானைத் தலைவன்* கலைஞர்.
20: *ஈழத்தில் வெறிகொண்டு எம் இனம் அழியும் நேரத்திலும் ஏதும் பேசாது ஊமையாய் இருந்தே இனமழித்த தமிழ் இன துரோகி* கலைஞர்.
21: *இத்தாலி எருமைக்கு தப்பாமல் தாளம் தட்டும் சப்பாணிக் கழுதையும்* கலைஞர்.
22: *திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பதை மாற்றி தமிழ்நாட்டின் திரவியங்கள் திருடி திரைகடல்தாண்டி சொத்துக்களாய் மாற்றியதும்* கலைஞர்.
23: *எங்கள் ஐயா அப்துல்கலாமை இரண்டாவதுமுறை குடியரசுத்தலைவராக ஆகவிடாமல் கெடுத்தப் பாவியும் இந்த* கலைஞர்.
24: *மனைவி, துணைவி, இணைவி என்று இல்லாத பெயரில் பெண்டாட்டிகள் வைத்து இளைய சமுதாயத்தை தவறான திசைக்கு வழிகாட்டியதும்* கலைஞர்.
25: *இந்து தெய்வங்களை இகழ்ந்துபேசிய வாய் இன்று ஏதும் பேசமுடியாமல் சாவுகூட புறக்கணித்து ஜடமாய் கிடப்பதும் இந்தக்* கலைஞர்தான்.
வயதிற்க்கு மரியாதை வழங்கி கண்ணியமான முறையில் முதல் பதிவு.....
*மூத்தமிழாய் மூன்று மனைவிகள் கொண்டவரே..!*
*ஊர் தாலி அறுத்த பகுத்தறிவு வாதியே..!*
*ஆசாரிக்கும் பூசாரிக்கும் வேற்றுமை தெரியமல் பூணூல் அறுத்த புளிச்சாதமே..!*
*500 தலைமுறைக்கு சொத்துகள் இருக்கும் பாரிவள்ளளே..!*
*பயணித்த புகைவண்டிக்கு கட்டணம் செலுத்த மறுத்த வீரனே....!*
*எமனையே விரட்டிய உத்தமரே..!*
*ஈழத்தை காவு வாங்கிய அஞ்சுகம் புதல்வரே..!*
*டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக மாற்றிய பொறியாளரே..!*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...