Saturday, March 30, 2019

RBI முன்னாள் கவர்னர் திரு,Y.V. ரெட்டி அவர்களின்" Advise and Decent" என்ற நூலில் இருந்து..!

🙏🙏🙏🙏🙏🙏
நன்றி...:
°°°°°°°°
RBI முன்னாள் கவர்னர் திரு,Y.V. ரெட்டி அவர்களின்" Advise and Decent" என்ற நூலில் இருந்து..!
👍👍👍👍👍👍
"எனக்கு நன்றாக ஞாபகமிருக்கிறது...அது 1990களின் ஆரம்பகாலங்கள்.
அந்த நேரத்தில் இந்தியா போன்றதொரு நாடு உலக வங்கியில் தங்கத்தை அடகு வைத்ததை காணும் பொருளாதார நிலையை காண நேர்ந்தது...!
அது ராஜீவ்காந்தியின் ஆட்சிகால நிகழ்வு..தேசத்தின் பாதுகாப்பு என்பது கேள்விக்குரிய காலமாக இருந்த நேரம், ஏனெனில் விடுதலைப் புலிகளால் ராஜீவ்காந்தியின் மரணம் நிகழ்ந்த நேரமது....!
அப்போது சந்திரசேகர் பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார்..அரசின் கஜானா காலியாக இருந்தது. என்ன செய்வதென தெரியாது விழி பிதுங்கி, குழப்பானதொரு மனநிலையில் நின்றது தேசமே.!
ராஜீவ்காந்தியின் ஆட்சிகாலம் வேலைவாய்ப்பு என்பதே இல்லாத காலகட்டமாகவும்,புதிய வேலைவாய்ப்புகள் ஏதுமின்றியும்,புதிய தொழில் தொடங்க, குறைந்தது 50 இடங்களிலாவது தடையில்லா சான்று பெறவேண்டிய அசாதாரண சூழ்நிலை நிலவியது..! இந்த நிலையில் மண்டல் போராட்டம் வேறு தேசத்தை உலுக்கி கொண்டிருந்தது...
அநேகமாக இந்தியப் பொருளாதாரம் என்பது முடிந்தது என்று சொல்லும் நிலைக்கு வந்து விட்டது... இந்த நிலையில்தான் போபர்ஸ் பீரங்கி தரகு ஊழல் கசியத் தொடங்கியது..
இந்த நேரத்தில் தான் இந்தியாவில் அந்நியநாட்டின் முதலீட்டு இருப்பு கணிசமாக குறைந்து போனது..அடுத்து வரும் 15 நாட்களுக்கே பணக் கையிருப்பு என்ற நிலையில் நாடு தத்தளித்துக் கொண்டு இருந்தது.. வேறு வழியின்றி பிரதமர் சந்திரசேகர் ஆணைப் படி, இந்தியாவின் இருப்பு தங்கம் 47 டன்னை உலக வங்கியில் அடமானம் வைக்க தீர்மானிக்கப் பட்டது..!
இதில் குறிப்பிட வேண்டிய ஓர் விஷயம்.. அந்த கால கட்டத்தில் தொலைதொடர்பு வசதியோ, போக்குவரத்து வசதியோ வளர்ச்சி இல்லாதிருந்தது..
பிரதமரின் முடிவின் படி 47 டன் தங்கம் ஒரு பழைய வேனில் ஏற்றப்பட்டு, வெறும் இரண்டு பாதுகாவலர் துணையோடு பம்பாய் துறைமுகம் நோக்கி பயணப் பட்டது..இதில் கொடுமையான நிகழ்வாக வேனின் இரண்டு டயர்களும் பஞ்சராகிப் போனது..! பல இடைஞ்சல்களுக்கு பிறகு
ஒரு வழியாக தங்கம் இங்கிலாந்து நோக்கி பயணமாகி, உலக வங்கியில் அடமானமாக 47டன்னும் வைக்கப் பட்டு பெறப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா..?
நம்ப மாட்டீர்கள்... வெறும் 40 கோடி ரூபாய் தான்..!
இதை நான் அறிய நேர்ந்த போது அதிர்ச்சியோடு கடும் கோபமும் அடைந்தேன். ஒரு 40 கோடி ரூபாய்காக ஒட்டு மொத்த இந்தியாவையே அடகு வைத்தது காங்கிரஸ் குடும்பம். ஒரு குடும்பத்தின் தேவைக்காக ஒட்டு மொத்த தேசமே அடமானம் வைக்கப் பட்ட அவலம் நடந்தது..
70ஆண்டுகால இந்திய அரசியல் நிகழ்வில் இது போன்ற கேவலமான ஓர் நிகழ்வை நான் இதுவரை கண்டதில்லை....
அதே சமயம், அந்த 70ஆண்டுகால இந்திய அரசியலில் கடந்த 2015 to 2018 காலம் வரை மூன்று நிதி நிலை ஆண்டில் தான் இந்தியா எந்த ஒரு கடனையும் உலக வங்கியில் இருந்து வாங்கவில்லை. காரணம் மோடி என்ற ஒரு ஆளுமை மிக்க பிரதமரின் கீழ் இந்திய நாடு மிகவும் வலிமையாக வளர்ச்சி பெற்றிருந்தே..! இது இந்திய பொருளாதாரத்தின் முன்னேற்ற காலமாக இந்தியர்களுக்கு ஓர் பரிசாக, மோடி எனும் மாமனிதரால் கிடைத்தது...!
நன்றி....,
திரு.Y.V. ரெட்டி, கவர்னர்(முன்னாள்]
RBI/INDIA.....
படித்தேன்... பகிர்ந்தேன்..!
🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...