Monday, March 25, 2019

கரும்பு சாற்றில் இத்தனை விஷயமா உள்ளது….

சாதரணமாக கிடைக்கும் கரும்பு சாற்றில் என்ன பயன் இருக்கும் என நினைக்கலாம், ஆனால், இதில் பல நன்மைகள் உள்ளது. அவை என்னவென்பதை இங்கு காண்போம்…
⭕️ வெயில் காலங்களில் கரும்புச்சாறு குடிப்பதால், உடலின் நீர்ச்சத்து தாக்குபிடித்து புத்துணர்ச்சி கிடைக்கிறது.
⭕️ கரும்புச் சாறில் உள்ள பொட்டாசியம், நம்முடைய செரிமான பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
⭕️ ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை, தேங்காய் தண்ணீரில் கரும்பு சாறு குடித்து வர சிறுநீரக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் பிரச்னைகள் குணமாகும்.
⭕️ வாய் தூர் நாற்றத்தை போக்கும் வலிமை கரும்புச் சாறுக்கு உண்டு. மேலும், பற்கள் வலிமை பெறுவதற்கும் உதவுகிறது.
⭕️ உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள், கரும்புச்சாறை குடிக்கலாம்.
⭕️ கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.
⭕️ கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சலை சரி செய்யலாம்.
Image may contain: drink

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...