Sunday, March 31, 2019

மூளைக்கு வேலை....

இரு கைகளையும் சேர்த்து குவித்து வணக்கம் செலுத்துவதும் வழிபடுவதும் தமிழர்களின் பாரம்பரியம்.இதில் அறிவியல் இருக்கிறது.இப்படி செய்வதால் நம் மூளையின் வலது இடது பாகம் இணைந்து செயல்படுகிறது. இதனால் நம் சிந்திக்கும் ஆற்றலும் நினைவாற்றலும் அதிகரிக்கிறது.குழந்தைகளை தினசரி சாமி கும்பிட்டுவிட்டு பள்ளிக்கு செல்லும்படி அறிவிறுத்துவது அவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்க செய்யும்.

உடலை பொறுத்தவரை வலது கைக்கு கொடுக்கும் வேலையை இடதுகைக்கு கொடுத்து பழுகுவது வலது பக்க மூளையை விழிப்புடன் இருக்கசெய்யும்.
மூளை திறனுக்கு கீழே உள்ள பயிற்சியை செய்து பாருங்கள்
ஒன்
இரண்டு
த்ரீ
நான்கு
ஃபைவ்
ஆறு
இப்படி மாத்தி மாத்தி உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சொல்லுங்கள். தினம் ஒருதடவை முக்கியமாக காலையில் இந்த பயிற்சியை செய்யுங்கள். இந்த பயிற்சி வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரும் செய்யலாம்...கவனகுறைவு,அலட்சியம் நீங்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...