Wednesday, March 27, 2019

ஏவுகணை சாதனையை நியுஸ் ரீடர் சொல்லி இருக்கலாம்னு ஒரே சமூக வலைத்தளங்களில் விமர்சனம் ..

நேத்து கூட எல்லையில் நவுஷரா பகுதியில சண்டை..
இப்படி போர் பதட்டம் இருக்கிற நேரத்துல நியுஸ் வாசிக்கிறவர் சொன்னா அது வெறும் செய்தி.. ஆனா அதை பிரதமரே சொன்னா அது பாகிஸ்தானுக்கு மிரட்டல்..
” இனிமேல் உங்க அணுகுண்டு பூச்சாண்டிய எல்லாம் எங்க கிட்ட வேலைக்கு ஆகாது .. நீ அணு குண்ட ஆயுத கிடங்க விட்டு வெளிய எடுத்து வர்றத,எங்க செயற்கை கோள்ல பாத்துச்சு, உங்கிட்ட ஏவுகணை இருக்கும், அணு குண்டு‌ இருக்கும், ஆனால் அதற்கு வழி காட்ட சேட்டிலைட் இருக்காது
ஆனா எங்க கிட்ட சேட்டிலைட்டும் இருக்கும் , அக்னியும் இருக்கும் , அணுகுண்டும் இருக்கும்”.. இது தான் பாகிஸ்தானுக்கு மோடி இன்று விட்ட‌ மறைமுக மிரட்டல்.
இது எவ்வளவு பெரிய சாதனை, அதாவது இனிமேல் பாகிஸ்தான் அணு ஆயுதம் எல்லாம் கிளம்பவே கிளம்பாது ,
இதே பிரதமர் சொல்லாம‌ யாரு சொல்வது ..
இதுக்கே மிளகாய அரைச்சு அடியில வச்சா மாதிரி கன்னடக்காதீர்கள் ..
ஏப்ரல் 1 அன்று , ரேடாரையும் செயற்கை கோளையுமே உளவு பாக்குற இந்தியாவின் முதல் எலக்ரானிக் செயற்கை கோளை அனுப்ப போறோம், அதுக்கு கொஞ்சம் அரைச்ச மிளகாய மிச்சம் வைங்க..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...