Monday, July 22, 2019

வாய்ச்சொல் வீரர்கள்.

*1*.கொஞ்சம் இடம் கொடுத்தா போதும் திமுகக்காரனுகளுக்கு திமிர் உச்சத்துக்கு ஏறிடும் போல.........
*2*.என்னமோ வட நாட்டுக்காரங்கக எல்லாம் படிக்காதவனுக மாதிரியும் , இவனுங்க மட்டும் தான் என்னமோ சந்திரனுக்கு செயற்கை கோள் அனுப்பிய சயன்டிஸ்ட் மாதிரியும் பேசிட்டு , சுத்திக்கிட்டு திரியறானுக...........
*3*.சாராய ஆலை அதிபர் டி.ஆர்.பாலு.........
*4*.சாராய ஆலை அதிபர் ஜெகத்ரட்சகன்.........
*5*.வருடத்தின் பல நாட்களை தலைமறைவு வாழ்க்கையாய் கழித்து , பதினோறு வழக்குகளில் ஜாமீன் வாங்கி திரியும் கார்த்திக் சிதம்பரம்.........
*6*.75 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் டெபாசிட் கட்டி ஜாமீனில் வந்திருக்கும் கல்வித் தந்தை பாரி வேந்தர்.........
*7*.ஃபைபர் கேபிள் திருடன் , கார்ப்ரேட் அயோக்கியன் தயாநிதி மாறன்..........
*8*.விழுப்புரம் மாவட்டத்தில் 5 கோடி ரூபாய்க்கு மேல உள்ள நிலத்தையெல்லாம் அடிச்சி புடுங்கி நிலஅபகரிப்பு வழக்கில் சிக்கி கோர்ட்டுக்கு நடந்து கொண்டிருக்கும் பொன்முடியோட மகன் கவுதம சிகாமணி.........
*9*.கட்டப்பஞ்சாயத்து பண்ணி , காசு சம்பாதிக்கவே கட்சி நடத்தும் தொல்லைத் தரும் திருமாவளவன்.........
*10*.சாதிக் பாஷா பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட விட்டு வைக்காம இப்பவும் அவுங்களை போட்டுத் தள்ள ஆள் அனுப்பும் ஆ.ராசா..........்
*இந்த மாதிரி ஆட்களை எல்லாம் டெல்லிக்கு அனுப்பிட்டு என்னமோ கக்கனையும், காமராசரையும் தேர்ந்தெடுத்து அனுப்பின மாதிரி எகத்தாளப் பேச்சு வேற ?*
*இதையெல்லாம் தெரிந்த வட நாட்டுக்காரன் தமிழ்நாட்டை பார்த்து காறித்துப்பி சிரிக்க மாட்டானா ?*
இதுக்கு முன்னாடி நீங்க அனுப்பிய மு.க. அழகிரி ன்னு ஒரு silent killer தேர்ந்தெடுத்து அனுப்பி கேபினட் அமைச்சராக்கி அழகு பார்த்தீங்களே?
அந்த அழகிரி பாராளுமன்றத்தில் பேசின பேச்சின் ஒரு வரியை உங்களால் சொல்ல முடியுமா ?
*( பாவம் , கொட்டாவி விட மட்டும் தான் அழகிரி வாயை திறந்தாரு போல......)*
*ஜெயிச்சா அதை மட்டும் கொண்டாடுங்கடா , நாங்க யாரும் வேண்டாம் ன்னு எல்லாம் சொல்லலடா...........*.
*தடுக்கலடா.......... ..*
என்னாமோ இவனுங்க மட்டும் தான் பெரிய அறிவு ஜீவி மாதிரியும் , மத்தவனுக எல்லாம் முட்டாளு மாதிரியும் நினைச்சிக்க வேண்டியது............
87 ஐயும் 8 யும் கூட்டினால் 97 வரும் ன்னு சொல்ற ஸ்டாலினை எல்லாம் ஒரு தலைவரா வச்சிக்கிட்டு , அடுத்தவனைப் பார்த்து முட்டாள் ன்னு சொல்றானுக..........
ஒரு மாநிலத்தில் ஆளுங்கட்சியா இருந்துட்டே , ஆட்சி மீதான அதிருப்தியையும் தாண்டி 37 தொகுதி தனியா நின்னு ஜெயித்த அதிமுகக் கூட இந்தளவுக்கு ஆணவத்தில் ஆடலை.........
ஆனா மாநிலத்தின் 8 ஆண்டு கால அதிருப்தி, 5 ஆண்டு கால மோடி ஆட்சியின் எதிர்ப்பை அறுவடையை செய்ய 8 கட்சி கூட்டணி வச்சி 19 எம்.பிகளை ஜெயிச்சதுக்கே இவ்ளோ ஆட்டம்.........
தப்பித் தவறி தனிச்சி நின்னு திமுக 37 தொகுதியை ஜெயிச்சிருந்தா இந்நேரம் ஐ.நா சபை வரைக்கும் போய் வம்பு இழுத்திருப்பானுக.........
37 எம்.பிகளை வச்சி என்ன மயிரைக் கிழிச்சே ன்னு நீங்க அதிமுகவை கேட்ட அதே கேள்வி 2024லயே ரிப்பீட்டாகும்..........
சும்மா பாராளுமன்றத்தில் பேசினோம் , கத்தினோம், கூப்பாடு போட்டோம் என சொல்லி அப்போ எஸ்கேப் ஆகி சட்டமன்றத்துல வெளிநடப்பு செய்யற மாதிரி , எல்லாம் செய்ய முடியாது.........
செயல்பாட்டில் என்ன சாதிச்சீங்க என்பது தான் அப்போ பேசும்..........
282 எம்.பிகளை வச்சி ஆட்சி நடத்தின பாஜக இப்ப இல்லை.........
இப்ப இருக்கும் பாஜக 302 எம்.பிகளோட அசுர பலத்தில் இப்போ BJP உட்கார்ந்திருக்கு........
*அங்கேர்ந்து கத்தையா புடுங்கறீங்களா.......?*
*ஒத்தையா புடுங்குறீங்களா ன்னு இன்னும் சில நாட்கள்ல தெரியத் தான் போகுது...........*
*அப்பத் தெரியும் யார் முட்டாளு........*
*யார் அதி மேதாவி ன்னு ?*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...