Monday, July 29, 2019

காலம் கடந்த செய்திகள்.......

சரவணபவன் ராஜகோபால் மரணத்துடன் திமுக சரவணபவன் ஓட்டல்களை கபளீகரம் செய்த விவகாரங்களும், நாடார் தொழிலதிபர்களுக்கு செய்த துரோகமும் வஞ்சக ரகசியங்களும் தமிழக மீடியாக்களால் புதைக்கப்பட இருக்கிறது!
எல்லோரும் சரவணபவன் ஹோட்டல் முழுமையாக அண்ணாச்சிக்கு சொந்தமானது என நினைக்கிறார்கள்.. உண்மை அதுவல்ல.. அண்ணாச்சி கொலை வழக்கில் மாட்டியதால், அதிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் ஓட்டல் தொழிலில் பார்ட்னராக சேர்க்க வேண்டும் என்று கருணாநிதி ஆட்சியில், அவரது குடும்பத்தினரால் அண்ணாச்சி மிரட்டப்பட்டு, சில கிளைகளை கருணாநிதி குடும்பம் கபளீகரம் செய்து, இன்று அண்ணாச்சிக்கு சாவு வரை கொண்டுவந்துவிட்டது!
அதே போல நாடார் தொழிலதிபரும், காலமெல்லாம் திமுகவிற்கு ஆதரவாக எழுதியவருமான தினகரன் பத்திரிக்கை நிறுவனர் கே.பி.கந்தசாமி குடும்பம் வெறும் 20 லட்சம் கடனை அடைக்க கருணாநிதியிடம் உதவி கேட்டு செல்ல... சில லட்சங்களுக்கா தினகரன் பத்திரிக்கையை எழுதிவாங்கிக்கொண்டு விரட்டப்பட்டது கேபி.கந்தசாமி குடும்பம்!
அதே போல பிரபல நாடார் இன நடிகர் சரத்குமார் தன் கடன் பிரச்சனைக்கு உதவி கேட்டுச் செல்ல, உன் மனைவியையும், வயதிற்கு வந்த இரண்டு பெண் குழந்தைகளையும் கைவிட்டுவிட்டு, ராதிகாவுக்கு 3-வது கணவராக திருமணம் செய்தால் கடனை அடைக்கும் உத்ரவாதம் தருவதாக கருணாநிதி தரப்பில் சொல்ல.. வேறுவழியின்றி ராதிகாவை மணம்முடித்து நாடார் இளைஞர்களிடம் செல்வாக்கை இழக்கிறார் சரத்குமார்..
அதே போல ஒரு காலத்தில் ரஜினிகாந்திற்கே சவால் விடும் அளவிற்கு மார்க்கெட்டிங் இருந்த மக்கள் நாயகன் ராமராஜன், கருணாநிதியை எதிர்த்ததால், திமுக ஆட்சியில் பைனான்சியர்கள் மிரட்டப்பட்டு படவாய்ப்பை இழந்தார்..
நாடார்களின் குலக்கொழுந்து, பெருந்தலைவர் காமராஜரை, தேர்தலில் தோற்க்கடித்து, கருணாநிதி குடும்பம் தமிழகத்தை சுரண்ட தொடங்கிய கதையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை..
வரலாற்று காலத்திலிருந்தே உலகம் முழுவதும் வியாபாரம் செய்த, பூர்வீக பச்சைத் தமிழர்களான நாடார் இனத்திலுள்ள சிலர், எங்கோ ஆந்திராவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த கருணாநிதி குடும்பத்திற்கு, தன் குலப்பெருமையை மறந்து, இன்றும் அடிமையாக இருப்பது வருந்தத்தக்கது!
என் சான்றோர் சொந்தங்களே விழித்துக்கொள்ளுங்கள்.. பெருந்தலைவர் காமராஜரின் கனவு நிறைவேற திமுகவை எதிர்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...