அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகள் அவரிடம் ஒருலட்சம் கோடி இருக்கிறது.
500, 1000 நோட்டுகள் செல்லாக்காசாக அறிவித்த பின் Yes bank இன் மூலமாக மட்டும் 5 லட்சம் கோடி அளவிற்கு செல்லும் நோட்டாக மாற்றப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்திய ரூபாய் நோட்டு அச்சடிக்கும் மிஷின் ஏலம் விடப்பட்டு அதை பாகிஸ்தான் கம்பெனி ஒன்று ஏலத்தில் எடுத்தது. அதற்கு மறைமுக உதவி ராணா கபூர் செய்திருக்கிறார்.
ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அச்சடிக்கப்பட்ட Double note பணம் ( ஒரே சீரியல் நம்பருடைய பல நோட்டுகள்) Yes bank ன் மூலமாகவே மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. அதற்காக ராணா கபூருக்கு பெரும் தொகை கமிஷனாக கிடைக்கப்பெற்றுள்ளது..
டெல்லியில் CAA க்கு எதிராக நடைபெற்ற ஷாகின்பாக் போராட்டத்திற்கு ஸ்பான்ஸர் செய்துள்ளார்....
பினாமி கம்பெனிகளை அவரே உருவாக்கி அதற்கு பெரும்தொகை கடனாக வழங்கியிருக்கிறார்.
பாகிஸ்தானை, இத்தாலியை சேர்ந்த கம்பெனிகளுக்கு ப.சிதம்பரத்தின் வற்புறுத்தலின் பேரில் பெரும் தொகை கடனாக Yes bank ன் மூலம் வழங்கப்பட்டுள்ளது...
காலை 6 மணி அளவில் அவர் வெளிநாடு தப்பி செல்ல திட்டமிட்டிருந்ததால் அவரை 3 மணிக்கே கைது செய்தோம்.
முக்கிய ஆவணங்களுடன் வெளிநாடு தப்பி செல்லமுயற்சித்த அவரது மகளை விமானநிலையத்தில் வைத்து கைது செய்தோம்.
ராணாகபூரின் செயல்பாடுகளுக்கு பின்னால் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஒருவர் இருப்பதாக சந்தேகிக்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
ப.சிதம்பரம் yes bank ற்கு நிதி ஆலோசகராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment