Thursday, July 16, 2020

மக்களுக்கு புரியணும்.

இந்த கறுப்பர் கூட்டம் பயலுவள வச்சிக்கிட்டு நான் எங்குட்டுண்ணே முதலமைச்சராகுறது ? இப்போ என்ன செய்யலாம்ணே ???
வளக்கம்போல துர்காவை இறக்கி விட வேண்டியதுதான். அந்தப் புள்ளைய பழனிக்கு காவடி எடுத்து பாதயாத்திரை போகச் சொல்லு, உம்மவன அலகு குத்தி, பால்குடம் தூக்கச் சொல்லு. அங்கன போயி துர்கா பூமுடியும் குடுக்கட்டும்.
சரிண்ணே..
எதுக்கும் அட்வான்சா சமயபுரம் போய் மாவிளக்கு போட்டுட்டு பூக்குழியும் இறங்கச் சொல்லிடு.
அந்தக் கருவாயனுக மாரியம்மன பத்தி ஏதாச்சும் கேவலமா பேசினாலும் பேசுவானுவோ..
அதுக்கு தாங்கனும்ல..
போதுமாண்ணே ?
உனக்கு கூட திருச்செந்தூர்ல மொட்டையடிச்சா எப்படி இருக்கும்னு யோசிச்சா சிரிப்பா வருது தம்பி.. உங்கப்பா நீதி கேட்டு நெடும்பயணம்னு திருச்செந்தூர் போன கதை நாபகம் வருது..
என்னவோ போண்ணே.. ஆல் மை ஹெட் ரைட்டிங்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...