Thursday, July 23, 2020

என்ன_சோதிகா_விஜய்சேதுபதி_கேட்டுச்சா.

ரிபப்ளிக் டிவி விவாதத்தில்
சுப்ரமணிய சாமியிடம் ,
இன்றைய சூழலில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை விட மருத்துவமனை காட்டுவது தான் முக்கியம் என்று சரத்பவார் கூறி உள்ளாரே , அதற்கு உங்கள் பதில் ..?
அதற்கு பதிலளித்த
சுப்ரமணிய சாமி ,
இன்று காலையில் கூட ஒருவர் இதே கேள்வியை என்னிடம் கேட்டார் .
நான் கண்டிப்பாக ஆஸ்பத்திரி அதுவும் பைத்தியக்கார ஆஸ்பத்திரி ஒன்று உங்களை போன்றவர்களுக்காக உடனே கட்ட வேண்டியது மிகவும் அவசியம் என்று சொன்னேன் ..!
நாட்டில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத வேலைகள் இருக்கும்.
சிலருக்கு சாலை தேவை படலாம். சிலருக்கு பாதுகாப்பு தேவைப்படலாம்.
காவல்துறைக்கு செலவு செய்வதை சாலை போடுவதுற்கு திருப்பி விடுங்கள் என்று ஒருவர் கூறினால் எவ்வளவு அபத்தமோ அது போன்றதே இதுவும் ..!
மன்மோகன் ஆட்சியில் பத்துவருஷம் வேளாண்துறை அமைச்சராக இருந்தார் சரத் பவார் !
மொத்த காலத்தையும் கிரிக்கெட் வீரர்களோடு ஊர் ஊராக சுற்றுவதிலேயே காலம் கழித்தவர்.. !
விவசாயிகள் தற்கொலை பற்றி கேள்வி கேட்டதற்கு அப்படி எதுவும் நடக்கவில்லையே என்று ஏளனமாக பதில் சொன்னவர்.. !
இன்று ஆஸ்பத்திரி கட்ட போறாராம் .....
பதவி வெறி பிடித்த ஊழல் பைத்தியங்களுக்கு
ஒரு நல்ல பைத்தியக்கார ஆஸ்பத்திரி கட்ட வேண்டும் என்பது தான் சரி என ஒரே போடாக போட்டார் ..!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...