Tuesday, July 21, 2020

திருட்டு தீமுக சொல்லாது.

ஈவேரா சிலை மாநிலம் முழுவதும் திறந்த கதையை முதலில் தேடித் தெரிந்து கொள்ளுங்கள்.
அதுவரை ஈவே ராமசாமியை அருவருப்பாகத் திட்டிய திமுக சிலை திறந்தது ஏன்? அதற்கு மக்கள் வரிப்பணம் ,அதில் இந்து மதவெறுப்பு அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு. அதை
திமுக சொல்லுமா!
இல்லை நான் சொல்லவா?
இது வைக்கம் வீரர், யுனேஸ்கோ விருது போல் இன்னொரு கீழ்தரமான அருவருப்பான வேலை. திமுக திக ஒரு அருவருப்பான கூட்டம் என்பதை உணர எளிய வழி ஈவேரா சிலைகள் தான்.
கூடிய விரைவில் முழு ஆதரத்தையும் வெளியிடுகிறேன். ஈவேராகள் சிலை வைக்கப்பட்டது 100% சட்டத்திற்கு புறம்பானது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இதில் அரசியல் இருந்தது எனவே அதிகாரம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் உண்மை உடைக்கப்பட வேண்டிய காலம் இது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...