Saturday, July 25, 2020

FIR நகலை படித்து பார்க்கவில்லையா.

ஒற்றை மனிதன் மாரிதாஸால் ஒட்டு மொத்தமாக தமிழக ஊடகங்களில் உள்ள நெறியாளர்கள் ஒடிந்து விழுந்த நிலை ஏற்பட்டுள்ளது...
நடுநிலையோடு செயல்பட முடியாது என்று ஆவணத்தோடு ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக பிற அரசியல் நிகழ்வுகளை விவாதம் என்ற பெயரில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கி வந்தவர்கள் இந்த நெறியில்லாத நெறியாளர்கள் கூட்டம்...
நியூஸ் 18 ஹாசிப் முகமது பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில்...
நெறியாளர் குணசேகரன் அதிகாரம் பறிக்கப்பட்டது...
இன்று புதிய தலைமுறை நெறியாளர் கார்த்திகை செல்வனுக்கு அதன் உரிமையாளர் கண்டித்து உள்ளதாக செய்தி வந்துள்ளது...
மாரிதாஸ், போலி இ மெயில் பதிவு செய்ததாக 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று புதிய தலைமுறை பொய் செய்திகளை வெளியிட்டு உள்ளது...
ஏற்கனவே போலி இ மெயில் தனக்கு அனுப்பி வைத்த மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாரிதாஸ் வழக்குப் பதிவு செய்துள்ளேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்...
இதன் பிறகு மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை என்றும்...
போலி இ மெயில் அனுப்பிய மர்ம நபர் மீது தான் நியூஸ் 18 நிர்வாகம் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது...
இனிமேல் ஏமாற்ற முடியாது என்று உணர்ந்த புதிய தலைமுறை மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு செய்ததாக உள்ள செய்திகளை நீக்கி விட்டது...
இதனையடுத்து புதிய தலைமுறை உரிமையாளர் பாரி வேந்தர் கார்த்திகை செல்வனை அழைத்து கடுமையாக கண்டித்து உள்ளதாக கூறப்படுகிறது...
செய்தியை வெளியிடும் முன் FIR நகலை படித்து பார்க்கவில்லையா,
அந்த செய்தியை ஒளிபரப்பு செய்தது யார், நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள், இதனால் யாருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது, என கார்த்திகை செல்வனை விளாசி இருக்கிறார்...
ஆனால், FIR தவறாக மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது என்று விளக்கம் தர, அந்த மொழி பெயர்ப்பு செய்த நபரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது, அசைத்து கூட பார்க்க முடியாது என்று ஆவணத்தோடு ஒரு தலை பட்சமாக செய்திகளை வெளியிட்டு மற்றும் விவாதங்கள் நடத்தி வந்த ஊடக நெறியாளர்கள் ஒடிந்து விழுந்த விட்டார்கள்...
ஒற்றை மனிதன் மாரிதாஸால் அடுக்கடுக்காக சுமத்திய குற்றச்சாட்டுகள் எல்லாம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டு விட்டது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...