Monday, July 27, 2020

காலிகள் பதுங்குகிறார்கள் தற்காலிகமாக.

சற்றுமுன் நியூஸ்7 விவாதத்தில் நெல்சன் பம்மி பதுவிசா வந்தாப்பல!
வழக்கப்படி எதையும் முழுசா படிக்காம வந்த அறிவு சீவிகள் ஒவ்வொரு பாயிண்ட்லும் கே.டி. ராகவனுடன் மோதி மூக்குடைப்பட்டனர்.
அதிசயமாக ராகவனுக்கு பதில் அளிக்க ஓரளவு வாய்ப்பு தரப்பட்டது.
மத்திய அரசின் வரைவு சட்டத்தில் சொல்லாத விஷயத்தையும் அதனால் இவர்கள் ஊகித்த விஷயத்தையும் ஒவ்வொருவரும் உண்மை போல் பேசியதை ஒவ்வொன்றாக தீர்க்கமாக முறியடித்தார்.
உதாரணமாக இலவச மின்சார விஷயத்தை மத்திய அரசு மறுக்கிறது என்பது போல பேசி ஒரு பத்திரிக்கையாளர் மூக்குடைபட்டார். நேரடியாக சொல்லுங்கள் அப்படி இருக்கிறதா? ஆதாரம் காட்டுங்கள் என்று கேட்டவுடன், இல்லை இல்லை.. நாளை அப்படி வரலாம் என்று சந்தேகிக்கிறோம் என்று ஆத்தினார்.
கடைசியில் நாங்க கேட்போம். நீங்க பதில் சொல்லணும் . ஆமா.. என்று சூனாபாணா மாதிரி போனாங்க.
இன்று நடந்த வாதத்தில் நெல்சன் மூல வியாதி வந்தவர் போல ஒரு நெளிவுடன் அமர்ந்து ஒதுங்கியிருந்தது வித்தியாசமாக இருந்தது.
மாரிதாசின் அதிரடி வேலை செய்கிறது போலிருக்கு !
பயந்துட்டாயா குமாரு.!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...