Wednesday, December 29, 2021

உயிர் போய் விடாது.*

 *உயிர் எது உறுப்பு எது*

*வலியின்றி சிரிக்கும் சிரிப்புக்கும்,*
*வழியின்றி சிரிக்கும் சிரிப்புக்கும்.*
*அர்த்தங்கள் ஆயிரம் உண்டு.....*
*வலிகளையும்*
*பழிகளையும்* *சுமந்து பணம் தேடும் வழிதான் வாழ்க்கையா?*
*எளிமை. பொறுமை. இறக்கம் இந்த மூன்றும் தான்.*
*ஒரு மனிதனின்* *மிகப்பெரிய செல்வங்கள்.*
*இந்த மூன்றையும் அடையப் பெற்ற ஒருவர்*
*உலகில் வெல்ல முடியாதது எதுவுமில்லை.."*
*பணம் மனித உடம்பின் உறுப்புதானே அன்றி உயிர் இல்லை....*
*பணம் என்ற உறுப்பு இன்றி ஊனமாக வாழலாம்...உயிர் போய் விடாது.*
மகிழ்ச்சிகரமான காலை வணக்கமும்.,
வேண்டுதல்களும்.
🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼🌸🙏🏼

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...