Wednesday, December 29, 2021

ஏமாந்த மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள்.

 

😡அரசு ஊழியர்கள் மட்டும்தான் ஓட்டுப் பெட்டியை மாற்றுவார்கள்
😡 ஓட்டு இயந்திரத்தில் சித்து வேலை செய்வார்கள்
😡 அதிகாரிகள் கூறியவுடன் ஓட்டு எண்ணுவது நிறுத்தப்பட்டு திமுக காரன் யாரை கூறுகிறானோ அவன் தான் வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள்
😡 முதலில் அவர்களுக்கு தான் அனைத்து நல உதவிகள் சலுகைகளை செய்ய முடியும்
😡இது திமுகவின் கோட்பாடு
சாமானிய மக்களுக்கு ஓட்டுப்போடும் முதல்நாள்
ஏதாவது கையுடன் கவனித்தாள் இந்தப் பாமர ஏமாந்த மக்கள் ஓட்டு போட்டு விடுவார்கள்
😡 ஓட்டையும் இவர்களால் வாங்க முடியும்
😡திருட்டு ஓட்டும் இவர்களால் போட முடியும்
😡 இதுதான் திமுகவின் கொள்கை கோட்பாடு
😡இது வருகின்ற மாநகராட்சி பேரூராட்சி நகராட்சி உள்ளாட்சித் தேர்தலுக்காக
🦜🦜 தாங்கள் கூறுவதை கேட்பதற்காக கொடுக்கின்ற போனஸ் அரசாங்க ஊழியர்களுக்கு
🙏
May be a cartoon of one or more people and text that says 'தமிழக தமிழக மக்கள்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...