”அண்ணாமலையை நான் ஒரு மனிதராகவே கருதவில்லை, இதனால் தான் அவரை காவல்துறையில் இருந்து துரத்திவிட்டார்கள் என நினைக்கின்றேன் இது போன்ற முட்டாள்களுக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” டிஜிபி சைலேந்திரப பாபு அவர்கள் மீது குற்றம் சுமத்தியது குறித்த கேள்விக்கு திமுக மூத்த நிர்வாகி ஆர் எஸ் பாரதி பதில்
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Wednesday, December 22, 2021
யோக்கியன் பேசூறான் செம்பு எடுத்துஉள்ளவை தூக்கீருவான் செம்ப உத்தமன் பேசூறான்.
எஸ்பியாக பணியாற்றிய நபர் எப்படி ஒரு டிஜிபியை குற்றம் சொல்ல முடியும் ? அவர் ஒழுங்கான போலிஸ் அதிகாரியாக இருந்திருக்கவில்லை என்பது இதிலிருந்தே தெரிகின்றது - ஆர் எஸ் பாரதி
FIR போட்ட மூன்றே நாளில் விசாரனை நடத்துவதற்கு அவகாசம் அளிக்காமல் நீதிமன்றத்தில் எப்படி அதை ரத்து செய்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக உள்ளது என்னை போன்ற வழக்கறிஞர்களுக்கு மிகப் பெரிய கேள்வியாகவும் உள்ளது. நீதிமன்ற தீர்ப்பை தவறாக பேசக் கூடாது. ஆனால் விமர்சனம் செய்வதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு - ஆர் எஸ் பாரதி
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
விரைவில் அமைச்சர் ஆகிறார்கள் திவாகரன்.....?? இளவரசியின் மகன் விவேக்..?? ஆகியோர் பாராளுமன்ற உறுப்பினர் ஆகிறார். TTV தினகரன் மத்திய அரசில் ப...

No comments:
Post a Comment