Wednesday, December 29, 2021

மத ரீதியான குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை.

 அப்பாவி முஸ்லிம்களை சிறையிலிருந்து விடுவிக்க வேண்டுமென்கிறார் விசிக தலைவர். அவர்கள் அப்பாவி முஸ்லிம்கள் அல்ல, தண்டனை பெற்றவர்கள் என்று கூறுகிறார் விசிக சட்டமன்ற உறுப்பினர் நவாஸ். தண்டனை பெற்றவர்களெல்லாம் அப்பாவிகள் அல்லர் என்கிற சிந்தனையைத்தான் இத்தனை நாள் நவாஸ் வளர்த்துவந்துள்ளார் போலிருக்கிறது. அல்லது சிந்தனையா முக்கியம், திமுக அரசுக்கு சாதகமாக வாதிடுவதுதான் முக்கியம் என்று இருக்கிறாரா தெரியவில்லை.

இதில் இன்னொரு முக்கியமான விசயம், சிறையில் இருப்பவர்கள் அப்பாவி முஸ்லீம்கள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியாக இருந்த போது பேசிய ஸ்டாலின்தான், முதல்வரானதும் மத ரீதியான குற்றவாளிகளுக்கு விடுதலை இல்லை என்று அறிவித்தும் உள்ளார் என்பதுதான்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...