Tuesday, December 28, 2021

இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ;

 புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ...

நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ...
ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, ...
உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று
தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ?
இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது ;
மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! '
தீய சக்தி கூட்டம்' என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்?!
..
May be an image of one or more people, people standing, people walking, crowd and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...