Wednesday, December 22, 2021

அறம்........

 சொந்த வீட்டில் தூங்க முடியவில்லை உறவுக்காரர் வீட்டில் உணவு சாப்பிட முடியவில்லை அலைபேசியை பயன்படுத்த முடியவில்லை ஒரே இடத்தில் சில மணிநேரங்களுக்கு மேல் தங்க முடியவில்லை திருடர் போல் ஒரு தலைமறைவு வாழ்க்கை...

இப்போது புரிகிறதா கடவுள் நம்பிக்கை இருக்க வேண்டும் இருக்கத்தான் வேண்டும் ஆனால் அதனை பயன்படுத்தி பொது வாழ்க்கையில் கண்ணியமற்ற முறையில் நடந்து கொண்டால் நீ எத்தனை கயிறு கட்டினாலும் அது உன்னை காப்பாற்றாது..
May be an image of 1 person, wrist watch and text

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...