Wednesday, December 29, 2021

கன்னி மாதா,பாதருக்கு நல்ல மனைவியை கொடு,,,,,

 2004 - 2005வது ஆண்டாக இருக்கலாம். தஞ்சையின் மருந்துக்கடையில் ஒரு மருத்துவரின் உதவியாளராக வேளாங்கண்ணியிலிருந்து வந்து வேலைக்கு சேர்ந்த 14 - 15வயதிருக்கும் அந்த பெண்ணிற்கு. அவள் வந்த சில நாட்களில் சில புதிய வாலிபர்கள் கூட்டமில்லாத நேரம் அவளை மொய்த்ததை கண்ட நான் அவளை கூப்பிட்டு கண்டித்து விபரீதத்தை புரிய வைத்தேன். ஆனால் அவள் கூலாக வேளாங்கண்ணி சர்சிற்கு அருகிலுள்ள ஒரு ஃபாதருக்கு சொந்தமான லாட்ஜில் தன்னை பலர் (இங்கே எழுத முடியாத சில அதிர வைக்கும் தகவல்களையும், சில அந்தரங்க விஷயங்கள் உட்பட) பயன்படுத்திக் கொண்டதாகவும், அவளது தகப்பனார் அவளை தஞ்சை கொண்டு வந்து வேலைக்கு விட்டு விட்டதாகவும் தனக்கு பழைய வாழ்க்கைதான் பிடித்துள்ளதாகவும், தினமும் ஒயினும், பிரியாணியும், 100 ரூபாயும் கிடைக்கும் எனவும் தெரிவிக்க நான் அழுதே விட்டேன்.

அவளது வாழ்வு எவ்வளவு முக்கியமானது என்பதை புரிய வைக்க முயற்சி செய்தும், புத்திமதி சொல்லியும் மீண்டும் சில மெடிக்கல் ரெப்ரசென்டேடிவ்களை கூப்பிட்டு வலை விரித்தாள்.
கடைசியாக அந்த மருந்தக உரிமையாளர் இடம் இந்த தகவலை சொல்லி அவளது தகப்பனாரை கூப்பிட்டு அனுப்பி வைத்தேன்.
அறியா வயதில் தம் காம இச்சையை தீர்க்க ஒரு அப்பாவி சிறுமியை பலிகடா ஆக்கிய அந்த .... இன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தானா? அச் சிறுமி இன்று முழு நேர விபச்சாரி ஆக சுற்றுகிறாளா?
வேளாங்கண்ணி மாதாவே அறிவார். 😡😡😡

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...