Tuesday, March 22, 2022

ரஷ்யா உக்ரைன் போரிலிருந்து நாம் அனைவரும் என்ன கற்றுகொண்டோம்.

 நம்முடைய வருமானம் , வீடு, கார், தொழில், நிலம் போன்றவை நம் நாடு பாதுகாப்பாக இருக்கும் வரை இதெல்லாம் பாதுகாப்பாக இருக்கும் மற்றபடி எல்லாம் அழிந்து போக அதிக நேரம் எடுக்காது.

இன்று ரஷ்யா உக்ரைன் போரில் குறைந்தது 2 மில்லியன்உக்ரேனியர்கள்
எல்லாவற்றையும் விட்டுவிட்டுவேறு நாட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
அவர்களுக்கு மற்ற நாடுகள்
அடைக்கலம் கொடுத்தனர். நம்மைச்சுற்றி என்ன ஒரு பக்கம் பாகிஸ்தான் மறுபக்கம் வங்கதேசம் கீழே இலங்கை மேலே சீனா. நினைவில் கொள்ளுங்கள் நாம் தஞ்சம் புகுவதற்காக வேறு நாடு இல்லை .
இந்த மாதிரி ஒரு சூழ்நிலை நம் நாட்டிற்கு வரக்கூடாது என்பதற்காகவே நம் பாரத தலைவர் மோடி ஜி அவர்கள் உலக நாடுகளை நட்புடன் அரவணைத்துச் செல்கிறார்
நாம் அனைவரும் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் போது இதை நினைவில் வைத்துக் கொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்
ஜெய் மோடி சர்க்கார்🙏🙏
வாழ்க பாரதம்🇮🇳🇮🇳

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...