Thursday, March 31, 2022

வாழ்வில் எதையும் சாதிக்க நினைப்பவர்கள்..

 நாம் உதவியவர் நமக்கு நிச்சயம் உதவுவார் என்ற எதிர்பார்ப்பு இல்லாதவரை...

வாழ்க்கையில் நமக்கு எப்போதும் மன அமைதி உண்டு, ஏனெனில்...எதிர்பார்ப்புகளே இங்கு பெரிய ஏமாற்றங்களுக்கு முக்கிய காரணம்..
எளிதில் யாரையும் குறைத்து எடை போட்டு விடாதீர்கள்...
ஒரு வேளை உங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அவர்களுக்கும் கிடைத்து இருந்தால்...
உங்களை விட திறமைசாலியாக இருந்திருப்பார்கள்...
எனவே வாழ்வில் எதையும் சாதிக்க நினைப்பவர்கள்..முதலில் தங்களுடைய Comfort zone எனப்படும் வசதி வட்டத்திலிருந்து வெளியே வரவேண்டும்..
அதற்குள்ளேயே அவர்கள் இருக்கும் வரை எதையும் அவர்களால் உருப்படியாக சாதிக்க முடியாது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...