Tuesday, March 22, 2022

 இலங்கையோட இந்த நிலைக்கு காரணம் அதன் கடன் சுமை.

♦
கடன் அதிகமாக அதிகமாக அந்நிய செலாவணி கையிருப்பு குறையும்..♦
அந்நிய செலாவணி குறைந்தால் மேற்கொண்டு கடன் கொடுக்க எந்த நாடும் முன்வராது. .♦
அதேபோல அத்தியாவசிய இறக்குமதி பொருள்கள் கூட இறக்குமதி செய்ய முடியாது..♦
2014 ல் பாஜக ஆட்சிக்கு வரும்போது
இந்தியாவோட கடன் சுமை 52 லட்சம் கோடி. .♦
இப்ப அது மும்மடங்காகி அதிகமா 150 லட்சம் கோடிய நெருங்கிட்டிருக்கு. .♦
அதாவது, கடந்த 60 ஆண்டு சுதந்தர இந்தியா வாங்கிய கடன் தொகையைவிட.♦♦
பாஜக அரசு கடந்த 7 ஆண்டுகளில் அதிகமாக வாங்கியிருக்கிறது...♦
இதற்கு இடையில் இந்தியாவின் பொருளாதாரம் பலமாக இருந்த ..♦
பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்ச்சியாக தனியாருக்கு விற்கபட்டு கொண்டே இருக்கிறது.♦♦
இந்நிலை தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் ..♦♦
இந்தியா
இலங்கையைவிட மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கபோகிறது என்பது நம் ஐயப்பாடு. ..♦
அது நடக்காமல் இருக்க மக்கள் மதவாத அரசியலை வெறுத்து ..♦
வளர்ச்சி அரசியலை நோக்கி நகரவேண்டும்..♦
அதை நடக்கவிடாமல் அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்வார்கள்..♦
அப்படித்தான் இனவாத அரசியலில் இலங்கை பெரும்பான்மை மக்கள் மூழ்கி இருந்தார்கள்.♦♦
மக்கள் தான் விழிக்க வேண்டும்..♦♦
...
May be an image of 2 people, people standing and outdoors

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...