Thursday, March 31, 2022

" ருத்ராட்சம் "

 ருத்ராட்சம் அணிந்தால் பேய் பிசாசு அண்டாது என்பது மட்டுமில்லாமல் இருதய நோய்களை குணமாக்கும் வல்லமையும் அதற்கு உண்டு...பூச்சிகள் அண்டாது..அதனால்தான் காட்டில் தவம் செய்தோர் இதனை பாதுகாப்புக்காகவும் மந்திரத்தை சேமிக்கும் மெமரி கார்டு போலவும் ருத்ராட்சத்தை பயன்படுத்தினர்..கமண்டலத்தில் இருக்கும் நீரும் மந்திர உச்சரிப்பை உள்வாங்கி சக்தி வாய்ந்த நீராக மாறும்..அந்த நீரை தெளித்து நோய்களை குனமாக்கினர்.

ருத்ராட்சம் மனபலத்தை அதிகரித்து கொடுக்கும்..இள வயதினர் தவிர்ப்பது நல்லது...அசைவம் சாப்பிடுறவங்க அணியக்கூடாது ..
நீங்கள் ருத்ராட்சத்தை கையில் வைத்துக்கொண்டு சொல்லும் மந்திரங்கள் எல்லாம் சக்தியாக மாறி ருத்ராட்சத்தில் தங்கி விடும்..பல ஆண்டுகள் ருத்ராட்ச ஜபம் செய்தவர் மாலை அதிக சக்தி கொண்டது..1008 சிவ மந்திரம் சொல்லி பஞ்சாட்சரம் மந்திரம் சொல்லி அதனை லேப்பில் ஆய்வு செய்தால் அந்த ருத்ராட்சத்தை சுற்றி மஞ்சள் நிற ஒளி வட்டம் தெரிவதை காணலாம் .
எத்தனை லட்சம் முறை மந்திர உருவேற்றம் செய்தார்களோ அந்தளவு அதன் ஒளி வட்டம் பெரிதாகும்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...