Friday, March 25, 2022

பொது அறிவும் அதிகம் வேண்டும்.

 யார் ஏழை, யார் பணக்காரர்,

என்பதை அளவிடுவதற்கான கருவி "செல்போன்" என்று பொருளாதாரத்தில்
நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறதா!
ஒரு மாநிலத்தின் நிதி அமைச்சருக்கு பொருளாதார அறிவு மட்டும் போதாது. புலன் புலனறிவும், பொது அறிவும் அதிகம் வேண்டும்.
"ஏட்டுச் சுரைக்காய்
கூட்டுக்கு உதவாது"
May be an image of 2 people and text that says "புதிய தலைமுறை உணமை உடனக்குடன் BREAKING NEWS SELRENG マ தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டில் 90% குடும்பத்திற்கு மேல் செல்போன் வைத்திருக்கிறார்கள் தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...