Tuesday, March 22, 2022

*#கோபாஷ்டமி#*

 *இந்திராகாந்தியை*பாதித்த வரலாறு.*

*இஸ்லாமிய* *வம்சாவழியை சேர்ந்த* *இந்திராகாந்தி *ஒரு இஸ்லாமியர் என்பதை மறைத்து இந்துவைப் போன்று பெயரை* *வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றி அரசாண்டதுதான் அவரின் ராஜ தந்திரம்.*
அவரது உண்மைமுகத்தை தெரிந்து கொள்வோம்.
1966 தேர்தலில் தான் ஜெயிப்பது கடினமான ஒன்று என்பதை அறிந்த *இந்திரா காந்தி ஆச்சார்யா வினோபா வையும் புகழ் பெற்ற சந்நியாசி கர்பாத்ரி சுவாமிகளையும் சந்தித்தார்.*
தேர்தலில் தான் வெற்றி பெற
*ஆசீர்வதிக்கும் படி வேண்டினார்.* இருவரும் ஆசீர்வதித்து இந்திராவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்திரா ஜெயித்து பிரதம மந்திரி ஆனதும் பசுவதை தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் நாட்டில் ஒரு நாளைக்கு 15000 பசுக்கள் கொல்லப்படுவதற்கு மேலும் அனுமதி கொடுக்க கூடாது என்றும் அந்தப் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்தனர்.
இந்திராவும் ஜெயித்து பிரதமரானால் கண்டிப்பாகச் செய்கிறேன் எனும் உறுதி அளித்துச் சென்றார்.
தேர்தலும் வந்தது
இந்திராவும் வெற்றி பெற்று
பிரதமரானார்.
ஆனால் கொடுத்த வாக்கை மறந்தார்.
நமக்கு ஒன்றும் இது புதிதில்லை என்றாலும் அன்று அவர்களால்
அதை ஜீரணிக்க முடியவில்லை.
ஆச்சார்யா வினோபா இது சம்பந்தமாக இந்திராவிடமே நேராகக் கேட்டு விடலாம் என்று இந்திராவைச் சந்தித்து இந்திரா தேர்தலுக்கு முன் அளித்த சத்தியத்தையும் உறுதி மொழியையும் ஞாபகப்படுத்தினார்.
நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இந்திராவோ தான் அப்போது தான் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் அதை சரி செய்து விட்டுப் பின் பசுவதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வரும் என்றார்.
மாதங்கள் உருண்டோடின. இந்திரா எதையும் செய்யவில்லை.
கர்பாத்ரி சுவாமிகள் பொறுமை இழந்தார். தனது சீடர்களையும் மற்ற சந்நியாசிகளையும் அழைத்துக் கொண்டு பாராளுமன்றம் சென்றார். வாசலில் நின்று தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
*இந்திராவோ* அவர்களை சிறிதும் மதிக்காமல் அவர்கள் மீது *துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார்.*
அப்பாவி சந்நியாசிகளும் சீடர்களும் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தனர்.
*7 நவம்பர் 1966 அன்று கிட்டத்தட்ட 5000 இந்துக்கள் கொல்லப்பட்டார்கள்.*
பிணங்களை அப்புறப்படுத்தியும் கொளுத்தியும் மறைத்தார்கள்.
அதைப் பார்த்த குருவிற்கு மனம் கொதித்தது.
*எப்படி இந்த அப்பாவி மனிதர்கள் இறந்தார்களோ அதே போல நீயும் இறப்பாய் என்று வயிறு எரிய சபித்தார்.*
இந்திரா எப்படி இறந்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று.
ஆனால் *ஒரு உண்மையை கண்டிப்பாக நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டும்*.
அப்பாவி சீடர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டு மடிந்த நாள் *கோபாஷ்டமி நாள்.* அது பசுவிற்கு உகந்த நாள்.
இந்நாளில் பசுவைப் பூஜித்து வணங்கும் இந்துக்களின் கலாச்சார பாரம்பரிய வழக்கம்.
**இந்திராவின் கணவர் ஃபெரோஸ்காந்தி இறந்தநாள் கோபாஷ்டமி நாள்.*
*இந்திரா குண்டடிபட்டு சுட்டுக் கொல்லப்பட்டு இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*
அவரது மகன் *ராஜீவ்காந்தி இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*
அவரது இன்னொரு மகன் *சஞ்ஜய் இறந்த நாள் கோபாஷ்டமி நாள்.*
*தர்மத்தை அவமதிப்பவர்களை கர்மா ஒரு பொழுதும் விட்டு விடுவதில்லை.*
மீண்டும் அவர்கள் செய்யும் அதர்மங்களால் அழிவுப்பாதையை நெருங்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்றே கருத தோன்றுகின்றது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...