Thursday, March 31, 2022

சிந்தித்து வாழ பழகுங்கள்....

 நடந்ததற்காக வருத்தப்படாதீர்கள்,

அதை திரும்பவும் நடத்த முடியாது.!
நடக்க இருப்பதற்காக பதட்டப்படாதீர்கள்அதை தடுத்து நிறுத்தவும் முடியாது.!
வாழ்க்கையில், எல்லோரையும் நம்புங்க துரோகம் பழகிடும்.!
யாரையும் கண்டுக்காதிங்க தன்னம்பிக்கை தானாகவே வந்து விடும்.!சிரித்தே வாழ பழகுங்கள்...
துயரங்கள் உங்களை நெருங்க பயப்படும்....
சிந்தித்து வாழ பழகுங்கள்....
பொய்கள் உங்களை நெருங்க பயப்படும்....
அனைத்தையும் ஏற்க பழகுங்கள்....
வாழ்க்கையே உங்கள் வசப்படும்.....
மகான்கள் போல வாழ வேண்டும் என்று அவசியமில்லை...மனசாட்சிப்படி வாழ்ந்தாலே போதும்...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...