Tuesday, March 22, 2022

ஒன்றும் புரியவில்லை🙄🙄🙄

 மானங்கெட்ட திருட்டு முட்டாள் அரசுகள் செய்யும் தவறுகளை பிராமண சமூகத்தின் மீது போடாதீர்கள்....

பிராமண சாதிகளில் உள்ளோர் தங்களை ஐயர் ஐயங்கார் ராவ் என்ற சாதிப்பெயர் கொண்டுதான் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்...
பலருடைய பெயர்களிலேயே அய்யர் என்ற போட்டுக்கொள்கிறார்கள்....
சுப்ரமணிய ஐயர்...
உ வே சாமிநாதையர்...
வைத்தியநாதய்யர்...
அதுபோலவே ஐயங்கார் என்றும் பெயரிலேயே போட்டுக் கொள்கிறார்கள்
சீனிவாச ஐயங்கார்...
கோபாலய்யங்கார்...
ராகவையங்கார்...
ராவ் என்றும் போட்டுக்கொள்கிறார்கள்
மாதவராவ்....
சியாமாராவ்‌...
ராகவேந்திர ராவ்...
ஆனால் இதுவரை
ஸ்ரீநிவாச பிராமின்....
ராமகிருஷ்ண பிராமின்....
வெங்கடேச பிராமின்.....
பாலாஜி பிராமின்....
என்று எவருமே தங்களை பிராமணனாக அடையாளப்படுத்தி பெயர் போட்டுக் கொண்டது கிடையாது
பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்பவை சனாதன தர்மத்தில் உள்ள வர்ண பகுப்புகள்
மற்ற சாதி மக்களுக்கு அவர்களுடைய சான்றிதழில் செட்டியார் முதலியார் பிள்ளை கவுண்டர் நாயக்கர் என்று சாதிப் பெயரை போடுகிறார்கள்...
ஆனால் இந்த கேடு கெட்ட அரசாங்கம் பிராமணர்களுடைய பள்ளிச் சான்றிதழில் மட்டும் அய்யர் அய்யங்கார் ராவ் சர்மா சாஸ்திரி என்ற சாதிப் பெயரைப் போடாமல் பிராமின் என்று போடுகிறது....
அதேபோல மற்றவர்களுக்கும் சாதிப்பெயர் போடாமல் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்று ஏன் போடுவதில்லை.....
இந்தச் செயல் சட்டப்படி தவறு.
இந்த திரிசம வேலைதான் பிராமணர்களை சமூகத்திலிருந்து படிப்படியாக விலக்கி வைத்திட திருட்டு திராவிடியாக்கள் கையாண்ட நரித்தனம். அதற்கு பிராமண சமூக மக்களை குறை காண்பது எந்த வகையில் நியாயம்...❓❓❓
இதை அயோக்கியத்தனத்தை எதிர்த்து பிராமண சமூகத்தை சேர்ந்தவர்கள் ஏன் வழக்காடவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...