Tuesday, March 22, 2022

தனக்கு கிடைக்காத தள்ளுபடி யாருக்கும் கிடைக்க கூடாது என்ற பெருந்தன்மையா அண்ணா😁😁

 நகைகடன் தள்ளுபடி பி்ரச்சனையில் .

முதல்வர் பெரிய குழப்பத்தில் இருப்பதாகவே தெரிகிறது .♦
இப்போதுள்ள நிபந்தனைகளின்படி தள்ளுபடி தந்தால் வெறும் ரென்டு சதவீதம் பேரே
பயனடைவர் .♦
98 சதவீதம் பேரின் கடும் அதிருப்திக்கு முதல்வர் ஆளாக நேரிடும் .♦
இவருடைய வாக்குறுதியை நம்பி நகையை அடகு வைத்தவர்கள்(அடியேனும்தான்) கிட்டதட்ட
ஒரு வருட வட்டியை வேறு கட்டி நகையை திருப்ப வேண்டும் ♦
அதனால் தள்ளுபடி விவகாரம் குளறுபடிக்கு மேல் குளறுபடியாய் போய் கொண்டிருக்கிறது .♦
பேசாமல் .
யாருக்கும் தள்ளுபடி செய்யாமல் .♦
வட்டியை மட்டும் தள்ளுபடி செய்து நகையை திருப்பி கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டால் ♦
அதிருப்தி சற்றேனும் குறைய வாய்ப்புள்ளது ♦
முதல்வர் செய்வாரா .♦♦♦

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...