Sunday, May 22, 2022

மனசை புண்படுத்துவது என்பது கல்லெடுத்து வீசுவதில்லை, தகுதியற்ற வார்த்தைகளை எறிவது .

 ஆயுதங்கள் இல்லாமல் காயங்களை உருவாக்க முடியும் புரிதல் அற்ற இதயங்களால்

மனசை புண்படுத்துவது என்பது கல்லெடுத்து வீசுவதில்லை, தகுதியற்ற வார்த்தைகளை எறிவது
கூட இருந்து ஏமாற்றுவது,
தோளில் சாய இடம் கொடுத்தால் முதுகில் குத்துவது,
நம்ப வைத்து கழுத்தை அறுப்பது,
இப்படி யாரும் யாரையும் நோகடிக்காதீர்கள்.
வெளியே சிரித்து கொண்டிருப்பவர்கள் எல்லோரும் பலவற்றை சகித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களை எவரும் நிரந்தரமாக அழ விட விடாதீர்கள்.
வலியை அனுபவிக்காதவர்களால் ஒருபோதும் உணர முடியாது.
அதைத் தாங்க முடியாமல் தவிக்கும் தருணங்களை.
உடைந்த இதயங்களை சரிப்படுத்த முடியவில்லையென்றால் ஒதுங்கி விடுங்கள்.
திரும்பத் திரும்ப அதை உடைத்து நொறுக்கி விடாதீர்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...