Sunday, May 22, 2022

நம்பர் ஒன் முதல்வராய் இருந்த நம்ம முதல்வருக்கு என்ன ஆச்சு?

 வெளில ஓடுறத தூக்கி மடியில் கட்டிகிட்டு அப்றம் அது குத்துதே குடையுதேனு சொல்றமாதிரி

சிவனே னு விட்ருந்தா
ஒரு நிமிஷ நியூஸா வந்திருக்கும்..
அரசாங்க மனசு கோணக்கூடாதுனு சேனல் முதலாளிகள் "முப்பது செகன்ட் காட்டுங்க போதும் சி எம் விரும்பல" னு நியூஸ் எடிட்டர்கள்ட சொல்லி இருட்டடிப்பு செஞ்சாலும் செஞ்சுருப்பாங்க....
இப்ப எந்ன ஆச்சு பாருங்க?
ஓசிச்சோறு வீரமணி சந்தோஷப்படுவார்னு தடை செஞ்சு
தேவையே இல்லாம அத அதீதமா பிரபலப்படுத்தி
வட்டார செய்திய
உலக செய்தியாக்கிடுச்சு
அரசு....
நமக்கு ஒரு விதத்தில்
சந்தோசம்தான்.
இப்ப பாருங்க தருமபுரம் ஆதீன சாமியின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி பதினாறு சேனல்ல "லைவ்"ல
ஓடிட்டுருக்கு.
பேரழிவாளன் விஸயத்திலும் விஷம் என்று தெரிந்தே வீம்பு செய்வதைப் பார்க்கும்போது மனம் சங்கடப்படுகிறது....
கலைஞரைக் காட்டிலும்
ஸ்டாலின் ஈஸ் மோஸ்ட் டேஞ்சரஸ்னு பண்டார பரிவாரங்கள்
சொல்வதை....
சரிதான் னு ப்ரூப் பன்றா மாதிரியே சங்கிலித்தொடறா
நடக்கும் சம்பவங்கள பாக்கும்போது சங்கடமாய் இருக்கிறது....
இப்போது உங்களைச் சுற்றி இருக்கும்
பிரிவினை வாதிகளிடம்
ஜாக்ரதையாக இருங்கள்.
தெய்வாம்சம் மிக்க அண்ணியிடம் ஒருமுறைக்கு இருமுறை
ஆலோசணை கேளுங்கள்
இப்போது நீங்கள் எடுத்துவரும் எந்த நடவடிக்கையையும் அவர் நிச்சயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்...
மக்களின் ரியாக்ஷ்னை
எல்லா கோவில்களிலும்
நேரில் பார்ப்பவர் அவர்.
இன்னைக்கு அந்த கொலைகாரர்கள் ஆறு பேர ரிலீஸ் பன்னும் அடுத்த முயற்சியில தமிழக அரசு காட்டும் தீவிரத்தைப் பார்க்கும்போது...
நெருப்பில்லாம புகை வருமா னு திமுக என்ற அமைப்பின் மேலேயே சந்தேகம் வருகிறது.
கடவுள் னு ஒருத்தன் எல்லாவற்றையும் மேலிருந்து கவனித்துக்கொண்டுதான்
இருக்கிறான்....
அதர்மமாய் நடக்கும் போது அவன் கொடுக்கும் தண்டனை அகோரமானதாய் இருக்கும்....
பணம் காப்பாற்றாது!
இடிப்பாரா இல்லா ஏமரா மன்னன்
கெடுப்பாரில்லாமலே தானும் கெடும் னு
சும்மாவா சொன்னார் எங்க வள்ளுவர் தாத்தா!
விநாஸ காலே
விபரீத புத்தி னு
மகரிஷிஅத்திம்பேர் சொல்றதும்
அப்டியே நடக்குதே!


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...