Saturday, May 21, 2022

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் #கிருஷ்ணசாமி:

 முகலாயர்கள், ஆங்கிலேயர்களால் செய்ய முடியாததை, அம்பேத்கர் பெயரில் அரசியல் நடத்தும் திருமாவளவன் போன்றவர்கள் செய்ய முயற்சிக்கின்றனர்.

சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறும் அரசியல் ஆதாயத்திற்காக, மாட்டுக்கறியை ஆதிதிராவிட மக்களின உணவாக திணிக்க முயற்சிக்கின்றனர்
தங்கள் அரசியல் பிழைப்பிற்காக அம்பேத்கரை தவறாக பயன்படுத்தும் இந்த மாதிரி நபர்களிடம் மக்கள் எங்சரிக்கையாக இருக்கவேண்டும்.
May be an image of 2 people, people sitting and food

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...