Thursday, May 19, 2022

நீங்கள் புத்திசாலி...

 நான்கு பேர் உங்களை தலை நிமிர்ந்துபார்க்க வேண்டுமெனில்..யாரையும் நீங்கள் திரும்பி பார்க்காமல் உங்கள் செயல்களில் மட்டும் கவனத்தைச் செலுத்துங்கள்...

உங்கள் மதிப்பும் கூடும். நீங்கள் செய்ய வேண்டிய செயல்களும் விரைவில் நடந்தேறும்...
வாழ்க்கையில் நமக்கு பல கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும். அதனை...
நிரந்தரமாக்குவதும் தற்காலிகமாக்குவதும் நம்மிடம் தான் உள்ளது...
நிரந்தரமாக்கினால் நீங்கள் நோயாளி, தற்காலிகமாக்கினால் நீங்கள் புத்திசாலி...
எல்லாம் சரி ஆகிவிடும் என்பது நம் நம்பிக்கை...
எல்லாவற்றையும் சரி செய்து விடலாம் என்பது தன்னம்பிக்கை...
ஆனால், எல்லாம் சரி செய்து தான் ஆக வேண்டும் என்பது தான் வாழ்க்கை .

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...