தமிழக மக்களிடம் நடத்தப்படும் புதுவித பொருளாதார சுரண்டல் – அதிரவைக்கும் பதிவு
தமிழக மக்களிடம் நடத்தப்படும் புதுவித பொருளாதார சுரண்டல் – அதிரவைக்கும் முகநூல் பதிவு
காலம்காலமாக தமிழகமும் தமிழக மக்களிடமும் பலதரப்பட்ட சுரண்ட ல்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் தற்போது புதுவித
சுரண்டலை தொடங்கியிருக்கிறார்கள். ஆம் தமிழர்களே!


திருமண நாளுக்குகூட வேட்டி கட்டுவதை தவிர்த்து குர்தா அணிகிறார். வட இந்தியன் ஒருபோது உன் வேட்டியை கட்டி க்கொண்டு, உன் தமிழ்மொழியில் பேசப்போவதில்லை என் பதை ஆழமாக மனதில் நிருத்திக் கொள். அழகு என்பது ஒருவர் திணிப் புதான். அவனது உடைகளை எவ்வளவு அழகாக காட்ட முடியுமோ
அவ்வ ளவு அழகாக நாடகங்களில் நம் பெண்களுக்கு காட்டுகி றான். மூன்று முடிச்சு, கல்யாண கனவுகள், நெஞ்சம் பேசு தே, உறவே உயிரே, உள்ளம் கொள்ளை போகுது ஆகிய தமிழ் பெயர்வைத்த இந்தி நாடகமொழி பெயர்ப்பை தமிழ் நாடு மட்டுமல்லாமல் தென்னிந்தியா முழுவதும் அந்தந்த மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. பெரும் பொருட் செல வில் தயாரிக்கப்படும் இந்த நாடகங்கள் ஏன் குறைந்த பணத்தில் உரிமம் தருகிறான் என்றா
ல் விடை இதுதான். வடஇந்திய உடை அதன் பண்பாட்டு வடிவமைப்பு போன்றவற்றை இந்தியாவின் உடையாக அடையாளப்படுத்துவது, இரன்டாவது பொரு ளாதார சுரண்டல். தமிழக மக்களிடம் உடையின் மூலம் பொருளாதார சுரண்டல் நடத்தப் படும்.


தமிழா எப்போதும் பயன்படுத்தாவிட்டாலும் பரவாயில் லை. வேட்டியும் சீலையும் திருமண நாளுக்காவது பயன் படுத்து, என்பதே !!! பிறகு உங்கள் விருப்பம்…

No comments:
Post a Comment