Wednesday, August 31, 2016

ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு திருட்டுக் கட்சி

தி.க.என்னும் திருட்டுக் கூட்டம்:நம்மை அடக்கி ஆண்ட வெள்ளைக்காரர் களின் கைக்கூலிகளாக செயல் பட்டவர்கள் தான் தி.க. என்னும் திருட்டுக் முன்னேற்றக் கட்சிக் கூட்டம்.இந்துக்களின் மன உறுதியை தகர்ப்பது என்பதே இவர்களுக்கு வேலையாக வெள்ளைக்கார கிருஸ்த்துவர்கள் கொடுத்திருந்தனர்.மன உறுதியை இழந்த இந்துக்களை கிருஸ்துவர்களாக மதம் மாற்றினார்கள்.

இவர்கள் இந்துக்களின் கடவுள் எல்லாம் பொய் என சொல்லி நம்ப வைப்பார்கள்.தி.க என்னும் திருட்டுக் கூட்டம் செய்யும் வேலைக்கு வெள்ளக்கார கிருஸ்துவர்கள் சம்பளம் தருவார்கள். அப்படிச் சேர்த்த கோடிக் கணக்கான சொத்தை பூதம் காப்பது போல் காத்துக்கொண்டு அனுபவிக்கும் படகாமணி இப்போதும் அதே வேலையை தான் செய்கிறான்.
ஜனநாயக நாட்டில் இப்படியும் ஒரு திருட்டுக் கட்சி.தாலி அறுப்போம், ப்ராமணர்களின் பூணூல் அறுப்போம், பசுக்களை வெட்டுவோம் இது தான் இவர்களின் அறிவிப்பு.சரியான காட்டு மிராண்டிகள்.
நம் பாரத தேசத்தின் தென்னகமாக விளங்கக் கூடிய ஆந்திரம், கர்நாடகம், கேரளா இங்கெல்லாம் இவர்கள் தி.க. என்று சொல்லிக் கொண்டு போனால் இவர்களை மூட்டையாகக் கட்டி சாக்கடையில் வீசி விடுவார்கள். தமிழகத்தில் மட்டுமே தீங்கு செய்துக் கொண்டிருக்கும் இவர்களுக்கு திராவிட அரசியல் கட்சி என்ற பெயர் பொருந்தாது. தி.க. என்னும் திருட்டுக்கட்சி என்ற பெயரே பொருந்தும்.
ஆழ்வார்களும்,நாயன்மார்களும் அவதரித்து கால் பதித்த புண்ணிய பூமியில் மாட்டைவெட்டுவோம், தாலியை அறுப்போம்,பூணூலை அறுப்போம், ஸமஸ்க்ருதம் எதிர்ப்பு என்று கொக்கரிக்கும் தி.க. என்னும் திட்டு அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட வேண்டிய கட்சிகள் ஆகும்.... படம் உதவி செய்த திரு Suba Shankar அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.......

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...