Monday, October 14, 2019

படித்த முட்டாள்களின் குற்றம் !


யார் செய்த
குற்றம் ?

பீர் டின்,
Coke பாட்டில்,
நிரோத்,
மாத விடாய்
Diaper
எல்லாமே
Toilet வழியாக...


35-வது
மாடியிலிருந்தும்,
வீடுகளிலிருந்தும்,
கழிவு நீர் கால்வாய்
வந்து...

பெய்யும் மழை நீர்
கால்வாயின்
உள் நுழைந்து,
வெளியேறி ஓட
வாய்ப்பு இல்லாமல்...

நகரமே
சாக்கடையில்
மிதக்கிறது !

இது அரசின்
குற்றமா ?
இயற்கையின்
குற்றமா ?

படித்த
முட்டாள்களின்
குற்றம் !

படம் :
சமீபத்தில்,
பீகாரின்
பெருவெள்ளத்தின்
பின்பு
எடுக்கப்பட்டது !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...