காலில் விழுந்து கும்பிட்டவன் விசுவாசி என்று நம்பி கண்டவனையும் ஆளாக்கி விட்டாய்! அவர்களோ காலில் விழுவதை கலையாக்கி கால்களை மாற்றி தங்களை வளப்படுத்தி கொண்டனர். எந்தவித தகுதியும் இல்லாத எடுபிடிகள் ஊழல் கொலை கொள்ளை வழக்கை எதிர் நோக்கி இருக்கிறார்கள்! உன் மரணத்தை மர்மம் ஆக்கி உன் உயிர் தோழியை பழி சுமத்தினால் அது உன்னை கேவலப்படுத்தும் என்பதை தெரிந்தும் குரு மூர்த்திகள் ஆட்டுவிக்கும் பொம்மைகளாகி விட்டனர்,!நீ கொடுத்த ஆட்சி கட்சி இரண்டையும் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல பிய்த்து எறிந்து விட்டார்கள்!நினைவு நாளில் உனது நினைவுகளை போற்ற வேண்டிய எடுபிடிகள் அவசர தேர்தலை பன்னீர் தெளித்து முறை கேடான வழியில் நடத்துகிறார்கள்! நீ இருந்த போது பயந்தது போல நடித்தவர்கள் இல்லாத போது எப்படி பயப்படுவார்கள்?அலைபாய்ந்து அலைந்து திரியும் உனது ஆத்மா சாந்தி அடையவில்லை என்று ஊரறியும்!உயிரோடு இருந்த போது சிங்கம் போல் வலம் வந்த உன்னை இறந்த பின்னர் அசிங்கப்படுத்தி விட்டனர் என்பதே எனது ஆதங்கம்!எனினும் என் சின்னத் தாய் மீது நீ கொண்டிருந்த அமானுஷ்ய நட்புக்கு தலை வணங்குகிறேன்! வாழிய உமது உன்னத நட்பு!வாழிய நின் புகழ்!
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...

No comments:
Post a Comment