மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்
இருக்காது! ’ என்று சொல்லியிருக்கிறார்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
இனிக்கும் செய்தியல்ல....!
உலகின் மிக சுவாரஸ்யமான,
நுணுக்கமான உயிரினம்.
தெரிந்துகொள்ளலாமா.....?
முதலில்... ஆச்சரியம்.
பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச்
சேர்க்கைகளுக்குக் காரணமாக இருப்பவை தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித
உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
ஞாபகசக்தி அதிகம் என்போம்.
ஆனால்,அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி
கொண்டவை தேனீக்கள்.
பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு,உடம்பில் இருக்கின்றன.
ஆனால், அதிர்ச்சி
தரும் விஷயம்...
'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில்இடம்பிடித்திருக்கின்றன.
நிச்சயம் இதுதான்.
தொகையாலும் பூமிக்கு விளையாதநன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும்.
தெரிந்துகொண்டால்தான், அது
காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்டநன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச்சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத்தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத்
தேனீ.
தானாகவே காட்டில் வளரும்.
தேனீக்கள்(பெண்கள்)இருக்கும்.
தேனீக்கு இரண்டுவருடங்களும் ஆயுள் காலம்.
பாதுகாப்பதும் கடமை.
கவனிக்கும்.
வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒருசென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம
முழுசாப் பயன்படுத்த முடியும்.
கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர்வடிவில் செல் கட்டும்.
திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித்தேனீ அதில் முட்டையிடும்.
அப்போதே சாப்பிட்டுவிடும்.
சேகரிக்கிறது.
பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்தஉணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம்.
வயிற்றில்இருக்கும்நொதிகளுடன்,சேர்ந்துதிரவமாகமாறிவிடும்.
ஏப்பமிட்டு தேன் பையில் இருந்துதிரவத்தை வெளியில் கொண்டுவந்து,எதிர் தேனீயின் வாயில் கொட்டும்.
தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர்ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி,அதில் இன்வர்டோஸ்எனும்நொதியைச்சேர்க்கும்.
இருந்து நீர்த்தன்மை வற்றிப் போவதற்காகதன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும்.
இத்தனைநடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம்சுவைக்கும் தேன் உருவாகும்.
வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப்பறக்கும்.
அதை எந்த ஆண் தேனீ துரத்திப்பிடிக்கிறதோ, அதோடுதான் இணை
சேரும் ராணி.
ஆண் இறந்துவிடும்.
தேனீ முட்டையிட, முட்டையில் இருந்துவரும், தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான்
வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!
அட்டகாசமானது.
ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள்,முன்னே சென்று பூக்கள் இருக்கும்
இடத்தைக்கண்டுபிடித்துவிட்டுக்
கூட்டுக்குத் திரும்பும்.
சோலை எந்தத் திசையில் எவ்வளவுதூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித்
தெரிவிக்கும்.
நடனம் மற்றும் வாலாட்டு நடனம்.வட்டநடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள்
இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும்.
நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளதுஎன்றும் அர்த்தம்.
என்றும், மெதுவாக ஆட்டினால்,
தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.
கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசுகொடுத்தார்கள்.
மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின்மேல்,உட்காரும்போது, விதவிதமானகூட்டணியுடன் பரவும்.
காரணம்.
காடுகளுக்குள் தான் பார்க்க முடியும்.
இயற்கையாகவே அடர்ந்த காடுகள்உருவாகிவிடும்!''
பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன
ஆபத்து?''
நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும்உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில்
மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்குதேனீக்கள்அழிந்துவிட்டன.
அதாவது,
தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை.
Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD.
அதாவது கூட்டில் இருந்து உணவுசேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள்கொத்துக் கொத்தாகக்காணாமல் போய்விடும்.
கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள்கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு
கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால்,ராணித் தேனீ என்ன செய்வதெனத்
தெரியாமல் குழம்பி, சீக்கிரமே
இறந்துவிடும்.
பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள்.
தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து
அவற்றின் நினைவுத்தினை
மழுங்கடித்துவிடும்.
பறந்துபோய் அலைந்து திரிந்து
இறந்துவிடும்.
சீட்ஸ்’ என்பார்கள்.
'விதைதானியத்தை’உருவாக்காது.மலட்டு விதைகளைத் தான் உருவாக்கும்.
மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம்,செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி,
ஒரு கட்டத்தில் தேனீக்களைக்
கொன்றேவிடும்.
தெரியவந்தது.
உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள்போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர்.
மகரந்தச்சேர்க்கை உண்டாக்க
முயற்சிக்கிறார்கள்.
அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒருதேனீயைக்கூட உருவாக்க முடியாது.
வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.
நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம்இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார்
( நன்றி:ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்)
No comments:
Post a Comment