Thursday, March 3, 2022

இந்தப் படத்தில் இருப்பவர்தான் #ரூட்ஷெல்ட். பிரிட்டனில் பெரும் செல்வந்தராக #வாழ்ந்தவர்.

 #பிரிட்டன் அரசாங்கம்,இவரிடமிருந்து #கடனாகப் பெற்று, தனது நாட்டை வழிநடத்தும் அளவிற்கு, மகா #செல்வந்தராக வாழ்ந்தவர்.

ஒருநாள் தனது #பொக்கிஷங்கள் நிறைந்த, அறைக்குள் நுழைந்து, #கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென வீசிய #காற்றில், திறந்து வைத்த #கதவுகள், திறக்க முடியாதவாறு மூடிக் கொண்டன.
அது #ரகசிய அறை ரூட்செல்ட்டின் நூலக அறையில் இருந்து, அதற்குள் செல்ல வேண்டும். #நூலக அறைக் கதவை உள் பக்கம் பூட்டி இருந்தார். பொக்கிஷ அறையின் #சாவி கதவிலேயே இருக்க, எப்படியோ பூட்டிக் கொண்டது.
பல #நாட்கள் பசி, பட்டினியாக இருந்து #மரணிக்கும் முன் #சுவற்றில் சில வரிகளை எழுதினார்....
"நான் #உலகில், மிகவும் உயர்ந்த மனிதனாக, பணக்காரனாக வாழ்ந்தேன். ஆனால், என் #சொத்துக்கள் என் முன் இருக்க, அந்த சொத்துக்களால் எனது #பசி, #தாகத்தைக் கூட போக்க முடியாத #ஏழையாக மரணிக்கிறேன்"
அவர் மரணித்துப் பல #வாரங்களுக்கு பின்னரே, அவரின் உறவினர்களுக்கு அவர் உள்ளே #மாட்டிக் கொண்டது தெரிய வந்தது.
பணத்தைக் கொண்டு, எதையும் #சாதித்து விடலாம் என்று எண்ணுபவர்களுக்கு, #இச்சம்பவம் ஒரு #பாடமாக அமையும்.
May be an image of 1 person and money

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...