Thursday, March 3, 2022

மீண்டும் பரபரப்பானது திண்டிவனம் #மொட்டையன் தெரு..

 முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் வீட்டை காவல்துறையினர் சுற்றிவளைத்த தாக வெளியான #வதந்தியால் அதிமுக தொண்டர்கள் மீண்டும் அவரது வீட்டின் முன் குவிந்ததால் பரபரப்பு..

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் நள்ளிரவில் மரக்காணம் சென்றதை தவறாக புரிந்து கொண்ட அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் வீட்டின் முன் குவிந்தனர்..😜

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...