Tuesday, December 6, 2022

உலகில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர்.

 ஐகோர்ட் மதுரை கிளையில் முதல் பெண் சோப்தார்...

தற்போதுள்ள மாடர்ன் உலகில் பெண்கள் அனைத்து துறைகளிலும் கால் பதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐகோர்ட் மதுரை கிளையில் சோப்தார் பணியில் முதல் முறையாக லலிதா என்ற பெண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதியுடன் செங்கோல் ஏந்தி செல்லும் சோப்தார் பணியில் மதுரை ஐகோர்ட்டை பொறுத்தவரை ஆண்கள் மட்டுமே இருந்து வந்தனர்.
தற்போது அந்த பணியில் நியமிக்கப்பட்டுள்ள லலிதாவை பலரும் வாழ்த்தி வருகின்றனர்....
நாமும் வாழ்த்துவோம்.....
வாழ்த்துக்கள்
💐💐💐 சகோதரி...
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...